Skip to main content

ஸூரத்து தாஹா வசனம் ௫௫

۞ مِنْهَا خَلَقْنٰكُمْ وَفِيْهَا نُعِيْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰى   ( طه: ٥٥ )

From it
مِنْهَا
அதிலிருந்துதான்
We created you
خَلَقْنَٰكُمْ
உங்களைப் படைத்தோம்
and in it
وَفِيهَا
இன்னும் அதில்தான்
We will return you
نُعِيدُكُمْ
மீட்டுக் கொண்டுவருவோம் உங்களை
and from it
وَمِنْهَا
இன்னும் அதிலிருந்துதான்
We will bring you out
نُخْرِجُكُمْ
வெளியேற்றுவோம்
time
تَارَةً
முறை
another
أُخْرَىٰ
மற்றொரு

Minhaa khalaqnaakum wa feehaa nu'eedukum wa minhaa nukhrijukum taaratan ukhraa (Ṭāʾ Hāʾ 20:55)

Abdul Hameed Baqavi:

பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே நாம் உங்களைச் சேர்த்துவிடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே நாம் உங்களை வெளிப்படுத்துவோம்." (இவ்வாறு ஃபிர்அவ்னிடம் மூஸா கூறினார்.)

English Sahih:

From it [i.e., the earth] We created you, and into it We will return you, and from it We will extract you another time. ([20] Taha : 55)

1 Jan Trust Foundation

இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.