Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௫

بَلْ قَالُوْٓا اَضْغَاثُ اَحْلَامٍۢ بَلِ افْتَرٰىهُ بَلْ هُوَ شَاعِرٌۚ فَلْيَأْتِنَا بِاٰيَةٍ كَمَآ اُرْسِلَ الْاَوَّلُوْنَ   ( الأنبياء: ٥ )

Nay
بَلْ
மாறாக
they say
قَالُوٓا۟
கூறினர்
"Muddled
أَضْغَٰثُ
பயமுறுத்துகின்ற
dreams;
أَحْلَٰمٍۭ
கனவுகள்
nay
بَلِ
மாறாக
he (has) invented it;
ٱفْتَرَىٰهُ
இதை இட்டுக்கட்டுகிறார்
nay
بَلْ
மாறாக
he
هُوَ
இவர்
(is) a poet
شَاعِرٌ
ஒரு கவிஞர்
So let him bring us
فَلْيَأْتِنَا
ஆகவே எங்களிடம் கொண்டு வரட்டும்
a sign
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியை
like what
كَمَآ
போன்று
was sent
أُرْسِلَ
அனுப்பப்பட்டது
(to) the former"
ٱلْأَوَّلُونَ
முந்தியவர்கள்

Bal qaalooo adghaasu ahlaamim balif taraahu bal huwa shaa'irun falyaatinaa bi Aayatin kamaa ursilal awwaloon (al-ʾAnbiyāʾ 21:5)

Abdul Hameed Baqavi:

(தவிர, அவர்கள் நம்முடைய வசனங்களைப் பற்றி) "இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்கள்) என்றும், நம்முடைய தூதர் இதனைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் வந்த தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர்!

English Sahih:

But they say, "[The revelation is but] a mixture of false dreams; rather, he has invented it; rather, he is a poet. So let him bring us a sign just as the previous [messengers] were sent [with miracles]." ([21] Al-Anbya : 5)

1 Jan Trust Foundation

அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்” இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர்.