Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௭

وَمَآ اَرْسَلْنَا قَبْلَكَ اِلَّا رِجَالًا نُّوْحِيْٓ اِلَيْهِمْ فَسْـَٔلُوْٓا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ   ( الأنبياء: ٧ )

And not We sent
وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
before you
قَبْلَكَ
உமக்கு முன்னர்
except
إِلَّا
தவிர
men
رِجَالًا
ஆடவர்களை
We revealed
نُّوحِىٓ
வஹீ அறிவிப்போம்
to them
إِلَيْهِمْۖ
அவர்களுக்கு
So ask
فَسْـَٔلُوٓا۟
ஆகவே, கேட்டறிந்து கொள்ளுங்கள்
(the) people (of) the Reminder
أَهْلَ ٱلذِّكْرِ
வேதத்தையுடையவர்களிடம்
if you
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
(do) not know
لَا تَعْلَمُونَ
அறியாதவர்களாக

Wa maaa arsalnaa qablaka illaa rijaalan nooheee ilaihim fas'aloo ahlaz zikri in kuntum laa ta'lamoon (al-ʾAnbiyāʾ 21:7)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை. (உங்களுக்கு அறிவிப்பது போன்றே நம்முடைய கட்டளைகளை) அவர்களுக்கும் வஹீ (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்: இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் முன்னுள்ள வேதத்தை உடையவரிடத்தில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

English Sahih:

And We sent not before you, [O Muhammad], except men to whom We revealed [the message], so ask the people of the message [i.e., former scriptures] if you do not know. ([21] Al-Anbya : 7)

1 Jan Trust Foundation

(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).