Skip to main content

ஸூரத்துல் ஹஜ் வசனம் ௫

يٰٓاَيُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِيْ رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَاِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْۗ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَاۤءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْٓا اَشُدَّكُمْۚ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْۢ بَعْدِ عِلْمٍ شَيْـًٔاۗ وَتَرَى الْاَرْضَ هَامِدَةً فَاِذَآ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَاۤءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍ  ( الحج: ٥ )

O mankind! O mankind!
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
If you are
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
in doubt
فِى رَيْبٍ
சந்தேகத்தில்
about the Resurrection
مِّنَ ٱلْبَعْثِ
எழுப்பப்படுவதில்
then indeed, We
فَإِنَّا
நிச்சயமாக நாம்தான்
We created you
خَلَقْنَٰكُم
உங்களைப் படைத்தோம்
from dust
مِّن تُرَابٍ
மண்ணிலிருந்து
then
ثُمَّ
பின்னர்
from a semen-drop
مِن نُّطْفَةٍ
இந்திரியத்திலிருந்தும்
then
ثُمَّ
பின்னர்
from a clinging substance
مِنْ عَلَقَةٍ
இரத்தக் கட்டியிலிருந்தும்
then
ثُمَّ
பின்னர்
from an embryonic lump
مِن مُّضْغَةٍ
சதைத்துண்டிலிருந்து
formed
مُّخَلَّقَةٍ
முழுமையான உருவம் கொடுக்கப்பட்ட
and unformed and unformed
وَغَيْرِ مُخَلَّقَةٍ
முழுமையான உருவம் கொடுக்கப்படாத
that We may make clear
لِّنُبَيِّنَ
ஏனெனில் விவரிப்பதற்காக
to you
لَكُمْۚ
உங்களுக்கு
And We cause to remain
وَنُقِرُّ
தங்க வைக்கிறோம்
in the wombs
فِى ٱلْأَرْحَامِ
கர்ப்பப் பைகளில்
what We will
مَا نَشَآءُ
நாம் நாடியதை
for
إِلَىٰٓ
வரை
a term
أَجَلٍ
தவணை
appointed
مُّسَمًّى
குறிப்பிட்ட
then
ثُمَّ
பிறகு
We bring you out
نُخْرِجُكُمْ
உங்களை வெளியாக்குகிறோம்
(as) a child
طِفْلًا
குழந்தைகளாக
[then]
ثُمَّ
பிறகு
that you may reach
لِتَبْلُغُوٓا۟
நீங்கள் அடைவதற்காக
[your] maturity
أَشُدَّكُمْۖ
வலிமையையும் உங்களது
And among you
وَمِنكُم
உங்களில்
(is he) who dies
مَّن يُتَوَفَّىٰ
உயிர் கைப்பற்றப்படுகின்றவரும்
and among you
وَمِنكُم
இன்னும் உங்களில்
(is he) who
مَّن
எவர்
is returned
يُرَدُّ
திருப்பப்படுகின்றார்
to
إِلَىٰٓ
வரை
the most abject age
أَرْذَلِ ٱلْعُمُرِ
தள்ளாத வயது
so that not he knows
لِكَيْلَا يَعْلَمَ
முடிவில் அறியாமல் ஆகிவிடுகிறார்
after after
مِنۢ بَعْدِ
பின்னர்
having known
عِلْمٍ
அறிந்து இருப்பது
anything
شَيْـًٔاۚ
எதையும்
And you see
وَتَرَى
பார்க்கிறீர்
the earth
ٱلْأَرْضَ
பூமியை
barren
هَامِدَةً
அழிந்து போனதாக
then when We send down
فَإِذَآ أَنزَلْنَا
நாம் இறக்கினால்
on it
عَلَيْهَا
அதன் மீது
water
ٱلْمَآءَ
மழைநீரை
it gets stirred
ٱهْتَزَّتْ
அது அசைகிறது
and it swells
وَرَبَتْ
இன்னும் அதிகப்படுத்துகிறது
and grows
وَأَنۢبَتَتْ
இன்னும் முளைக்க வைக்கிறது
of every
مِن كُلِّ
எல்லா விதமான
kind beautiful
زَوْجٍۭ بَهِيجٍ
அழகிய தாவரங்களை

Yaaa ayyuhan naasu in kuntum fee raibim minal ba'si fa innaa khalaqnaakum min turaabin summa min nutfatin summaa min 'alaqatin summa mim mud ghatim mukhal laqatinw wa ghairi mukhalla qatil linubaiyina lakum; wa nuqirru fil arhaami maa nashaaa'u ilaaa ajalim musam man summa nukhrijukum tiflan summa litablughooo ashud dakum wa minkum mai yutawaffa wa minkum mai yuraddu ilaaa arzalil 'umuri likailaa ya'lama mim ba'di 'ilmin shai'aa; wa taral arda haamidatan fa izaaa anzalnaa 'alaihal maaa'ah tazzat wa rabat wa ambatat min kulli zawjim baheej (al-Ḥajj 22:5)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால் (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்தே (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதனை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதனை) குறைவடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம்முடைய வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்து விடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரையில் விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

English Sahih:

O people, if you should be in doubt about the Resurrection, then [consider that] indeed, We created you from dust, then from a sperm-drop, then from a clinging clot, and then from a lump of flesh, formed and unformed – that We may show you. And We settle in the wombs whom We will for a specified term, then We bring you out as a child, and then [We develop you] that you may reach your [time of] maturity. And among you is he who is taken in [early] death, and among you is he who is returned to the most decrepit [old] age so that he knows, after [once having] knowledge, nothing. And you see the earth barren, but when We send down upon it rain, it quivers and swells and grows [something] of every beautiful kind. ([22] Al-Hajj : 5)

1 Jan Trust Foundation

மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்)| மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.