Skip to main content
bismillah

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
رَبَّكُمْۚ
உங்கள் இறைவனை
إِنَّ
நிச்சயமாக
زَلْزَلَةَ
அதிர்வு
ٱلسَّاعَةِ
மறுமையின்
شَىْءٌ
ஒன்றாகும்
عَظِيمٌ
மிகப்பெரிய

Yaaa ayyuhan naasuttaqoo Rabbakum; inna zalzalatas Saa'ati shai'un 'azeem

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயப்படுங்கள். நிச்சயமாக விசாரணை நாளின் அதிர்ச்சி மிக்க கடுமையானது.

Tafseer

يَوْمَ
நாளில்
تَرَوْنَهَا
நீங்கள் அதை பார்க்கின்ற
تَذْهَلُ
மறந்து விடுவார்(கள்)
كُلُّ
எல்லோரும்
مُرْضِعَةٍ
பால் கொடுப்பவள்
عَمَّآ أَرْضَعَتْ
தான் பால் கொடுத்ததை
وَتَضَعُ
இன்னும் ஈன்று விடுவார்(கள்)
كُلُّ
எல்லோரும்
ذَاتِ حَمْلٍ
கர்ப்பம் தரித்த பெண்(கள்)
حَمْلَهَا
தனது கர்ப்பத்தை
وَتَرَى
இன்னும் நீர் பார்ப்பீர்
ٱلنَّاسَ
மக்களை
سُكَٰرَىٰ
மயக்கமுற்றவர்களாக
وَمَا هُم
அவர்கள் அல்லர்
بِسُكَٰرَىٰ
மயக்கமுற்றவர்கள்
وَلَٰكِنَّ
என்றாலும்
عَذَابَ
தண்டனை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
شَدِيدٌ
மிகக் கடினமானது

Yawma tarawnahaa tazhalu kullu murdi'atin 'ammaaa arda'at wa tada'u kullu zaati hamlin hamlahaa wa tarannaasa sukaaraa wa maa hum bisukaaraa wa lakinaa 'azaabal laahi shadeed

அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணிண் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கியவர்களாக நீங்கள் காண்பீர்கள். அவர்கள் (மதியிழக்கும் காரணம்) போதையினாலன்று. அல்லாஹ்வுடைய வேதனை மிக்க கடினமானது. (அதனைக் கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிழந்து விடுவார்கள்.)

Tafseer

وَمِنَ ٱلنَّاسِ
மக்களில்
مَن يُجَٰدِلُ
எவன்/ தர்க்கிக்கின்றான்
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
بِغَيْرِ
இன்றி
عِلْمٍ
கல்வி அறிவு
وَيَتَّبِعُ
இன்னும் பின்பற்றுகிறான்
كُلَّ
எல்லா
شَيْطَٰنٍ
ஷைத்தான்(களை)
مَّرِيدٍ
திமிரு பிடித்த கிளர்ச்சிக்காரனாகிய

Wa minan naasi mai yujaadilu fil laahi bighairi 'ilminw wa yattabi'u kullaa shaitaanim mareed

மனிதர்களில் பலர் ஏதும் அறியாமலிருந்துகொண்டே அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கித்து வரம்பு மீறும் ஷைத்தான்களையே பின்பற்றுகின்றனர்.

Tafseer

كُتِبَ
விதிக்கப்பட்டுவிட்டது
عَلَيْهِ
அவன் மீது
أَنَّهُۥ
நிச்சயமாக அவன்
مَن
யார்
تَوَلَّاهُ
பின்பற்றுகின்றார்/அவனை
فَأَنَّهُۥ
நிச்சயமாக அவன்
يُضِلُّهُۥ
வழிகெடுப்பான்/அவரை
وَيَهْدِيهِ
இன்னும் வழிகாட்டுவான்/அவருக்கு
إِلَىٰ
பக்கம்
عَذَابِ
வேதனையின்
ٱلسَّعِيرِ
கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்

Kutiba 'alaihi annahoo man tawallaahu fa annahoo yudil lauhoo wa yahdeehi ilaa 'azaabis sa'eer

எவன் (ஷைத்தானாகிய) அவனை சிநேகிதனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் அவனை நிச்சயமாக வழிகெடுத்துக் கொடிய வேதனையின் பக்கமே செலுத்திவிடுவான் என்று விதிக்கப்பட்டு விட்டது.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
فِى رَيْبٍ
சந்தேகத்தில்
مِّنَ ٱلْبَعْثِ
எழுப்பப்படுவதில்
فَإِنَّا
நிச்சயமாக நாம்தான்
خَلَقْنَٰكُم
உங்களைப் படைத்தோம்
مِّن تُرَابٍ
மண்ணிலிருந்து
ثُمَّ
பின்னர்
مِن نُّطْفَةٍ
இந்திரியத்திலிருந்தும்
ثُمَّ
பின்னர்
مِنْ عَلَقَةٍ
இரத்தக் கட்டியிலிருந்தும்
ثُمَّ
பின்னர்
مِن مُّضْغَةٍ
சதைத்துண்டிலிருந்து
مُّخَلَّقَةٍ
முழுமையான உருவம் கொடுக்கப்பட்ட
وَغَيْرِ مُخَلَّقَةٍ
முழுமையான உருவம் கொடுக்கப்படாத
لِّنُبَيِّنَ
ஏனெனில் விவரிப்பதற்காக
لَكُمْۚ
உங்களுக்கு
وَنُقِرُّ
தங்க வைக்கிறோம்
فِى ٱلْأَرْحَامِ
கர்ப்பப் பைகளில்
مَا نَشَآءُ
நாம் நாடியதை
إِلَىٰٓ
வரை
أَجَلٍ
தவணை
مُّسَمًّى
குறிப்பிட்ட
ثُمَّ
பிறகு
نُخْرِجُكُمْ
உங்களை வெளியாக்குகிறோம்
طِفْلًا
குழந்தைகளாக
ثُمَّ
பிறகு
لِتَبْلُغُوٓا۟
நீங்கள் அடைவதற்காக
أَشُدَّكُمْۖ
வலிமையையும் உங்களது
وَمِنكُم
உங்களில்
مَّن يُتَوَفَّىٰ
உயிர் கைப்பற்றப்படுகின்றவரும்
وَمِنكُم
இன்னும் உங்களில்
مَّن
எவர்
يُرَدُّ
திருப்பப்படுகின்றார்
إِلَىٰٓ
வரை
أَرْذَلِ ٱلْعُمُرِ
தள்ளாத வயது
لِكَيْلَا يَعْلَمَ
முடிவில் அறியாமல் ஆகிவிடுகிறார்
مِنۢ بَعْدِ
பின்னர்
عِلْمٍ
அறிந்து இருப்பது
شَيْـًٔاۚ
எதையும்
وَتَرَى
பார்க்கிறீர்
ٱلْأَرْضَ
பூமியை
هَامِدَةً
அழிந்து போனதாக
فَإِذَآ أَنزَلْنَا
நாம் இறக்கினால்
عَلَيْهَا
அதன் மீது
ٱلْمَآءَ
மழைநீரை
ٱهْتَزَّتْ
அது அசைகிறது
وَرَبَتْ
இன்னும் அதிகப்படுத்துகிறது
وَأَنۢبَتَتْ
இன்னும் முளைக்க வைக்கிறது
مِن كُلِّ
எல்லா விதமான
زَوْجٍۭ بَهِيجٍ
அழகிய தாவரங்களை

Yaaa ayyuhan naasu in kuntum fee raibim minal ba'si fa innaa khalaqnaakum min turaabin summa min nutfatin summaa min 'alaqatin summa mim mud ghatim mukhal laqatinw wa ghairi mukhalla qatil linubaiyina lakum; wa nuqirru fil arhaami maa nashaaa'u ilaaa ajalim musam man summa nukhrijukum tiflan summa litablughooo ashud dakum wa minkum mai yutawaffa wa minkum mai yuraddu ilaaa arzalil 'umuri likailaa ya'lama mim ba'di 'ilmin shai'aa; wa taral arda haamidatan fa izaaa anzalnaa 'alaihal maaa'ah tazzat wa rabat wa ambatat min kulli zawjim baheej

மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால் (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்தே (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதனை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதனை) குறைவடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம்முடைய வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்து விடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரையில் விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

Tafseer

ذَٰلِكَ
இது
بِأَنَّ
ஏனெனில் நிச்சயமாக
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
ٱلْحَقُّ
உண்மையானவன்
وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
يُحْىِ
உயிர்ப்பிக்கிறான்
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களை
وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
عَلَىٰ كُلِّ
எல்லாப் பொருள்கள் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Zaalika bi annal laaha Huwal haqqu wa annahoo yuhyil mawtaa wa annahoo 'alaakulli shai'in Qadeer

நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன். நிச்சயமாக அவன் மரணித்தவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவான். நிச்சயமாக அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன் என்பதற்கு இதுவே போதுமான (அத்தாட்சியாக இருக்கின்ற)து.

Tafseer

وَأَنَّ
மேலும் நிச்சயமாக
ٱلسَّاعَةَ
மறுமை
ءَاتِيَةٌ
வரக்கூடியதுதான்
لَّا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
فِيهَا
அதில்
وَأَنَّ ٱللَّهَ
மேலும் நிச்சயமாக அல்லாஹ்
يَبْعَثُ
எழுப்புவான்
مَن فِى
புதைக்குழிகளில் உள்ளவர்களை

Wa annas Saa'ata aatiya tul laa raiba feeha wa annal laaha yab'asuman fil quboor

விசாரணைக் காலம் நிச்சயமாக வரக்கூடியது. அதில் சந்தேகமேயில்லை. (அந்நாளில்) சமாதிகளில் (புதைந்து) கிடப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.

Tafseer

وَمِنَ ٱلنَّاسِ
மனிதர்களில்
مَن يُجَٰدِلُ
எவர்/தர்க்கிப்பார்
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
بِغَيْرِ عِلْمٍ
எவ்வித அறிவுமில்லாமலும்
وَلَا هُدًى
நேர்வழி இல்லாமலும்
وَلَا كِتَٰبٍ
வேதமும் இல்லாமலும்
مُّنِيرٍ
வெளிப்படுத்தக்கூடிய

Wa minan naasi mai yujaadilu fil laahi bighairi 'ilminw wa laa hudanw wa laa Kitaabim Muneer

மனிதர்களில் பலர் (இருக்கின்றனர். அவர்கள்) யாதொரு கல்வியும், யாதொரு தர்க்கரீதியான ஆதாரமும், யாதொரு வேத நூலின் தெளிவான ஆதாரமும் இல்லாமலே அவர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்.

Tafseer

ثَانِىَ عِطْفِهِۦ
தனது கழுத்தைத் திருப்பியவனாக
لِيُضِلَّ
தடுப்பதற்காக
عَن سَبِيلِ
மார்க்கத்திலிருந்து
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
لَهُۥ
அவனுக்கு
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகத்தில்
خِزْىٌۖ
கேவலம் உண்டு
وَنُذِيقُهُۥ
நாம் அவனுக்கு சுவைக்க வைப்போம்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
عَذَابَ ٱلْحَرِيقِ
பொசுக்கக்கூடிய வேதனையை

Saaniya 'itfihee liyudilla 'an sabeelil laahi lahoo fiddun yaa khizyunw wa nuzeequhoo Yawmal Qiyaamati 'azaabal lhareeq

அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு இவ்வாறு தர்க்கிக்கின்றனர்.) இம்மையில் அவர்களுக்கு இழிவுதான். மறுமை நாளிலோ நெருப்பின் வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.

Tafseer

ذَٰلِكَ
அது
بِمَا قَدَّمَتْ
முற்படுத்தியதன் காரணமாகவும்
يَدَاكَ
உனது கரங்கள்
وَأَنَّ ٱللَّهَ
இன்னும் நிச்சயம் அல்லாஹ்
لَيْسَ
இல்லை
بِظَلَّٰمٍ
அநியாயம் செய்பவன்
لِّلْعَبِيدِ
அடியார்களுக்கு

Zaalika bimaa qaddamat yadaaka wa annal laaha laisa bizallaamil lil'abeed

(அங்கு அவர்களை நோக்கிக் கூறப்படும்:) இவை ஏற்கனவே உங்கள் கைகள் செய்தனுப்பிய செயல்களின் பலன்தான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் எவருக்கும் (தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்பவனன்று.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஹஜ்
القرآن الكريم:الحج
ஸஜ்தா (سجدة):18,77
ஸூரா (latin):Al-Hajj
ஸூரா:22
வசனம்:78
Total Words:1291
Total Characters:5570
Number of Rukūʿs:10
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:103
Starting from verse:2595