Skip to main content

ஸூரத்துந் நூர் வசனம் ௫௩

۞ وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَىِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّۗ قُلْ لَّا تُقْسِمُوْاۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ ۗاِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ  ( النور: ٥٣ )

And they swear
وَأَقْسَمُوا۟
சத்தியம் செய்தனர்
by Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
strong
جَهْدَ
கடுமையாக
their oaths
أَيْمَٰنِهِمْ
அவர்களது சத்தியங்கள்
that if you ordered them
لَئِنْ أَمَرْتَهُمْ
நீங்கள் அவர்களுக்கு கட்டளையிட்டால்
surely they (would) go forth
لَيَخْرُجُنَّۖ
நிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள்
Say
قُل
கூறுவீராக
"(Do) not swear
لَّا تُقْسِمُوا۟ۖ
நீங்கள் சத்தியமிடாதீர்கள்
Obedience
طَاعَةٌ
கீழ்ப்படிதலே
(is) known
مَّعْرُوفَةٌۚ
அறியப்பட்ட
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) All-Aware
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
of what you do"
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை

Wa aqsamoo billaahi jahda aimaanihim la'in amartahum la yakhrujunna qul laa tuqsimoo taa'atum ma'roofah innal laaha khabeerum bimaa ta'maloon (an-Nūr 24:53)

Abdul Hameed Baqavi:

(நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீங்கள் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகிறார்கள். நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "(இவ்வாறு) சத்தியம் செய்யாதீர்கள்! நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறுவதன் உண்மை தெரிந்த விஷயம்தான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்."

English Sahih:

And they swear by Allah their strongest oaths that if you ordered them, they would go forth [in Allah's cause]. Say, "Do not swear. [Such] obedience is known. Indeed, Allah is [fully] Aware of that which you do." ([24] An-Nur : 53)

1 Jan Trust Foundation

இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி|) “நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்தது தான்- நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்” என்று கூறுவீராக.