Skip to main content

ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭௭

قُلْ مَا يَعْبَؤُا بِكُمْ رَبِّيْ لَوْلَا دُعَاۤؤُكُمْۚ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُوْنُ لِزَامًا ࣖ  ( الفرقان: ٧٧ )

Say
قُلْ
கூறுவீராக!
"Not will care
مَا يَعْبَؤُا۟
ஒரு பொருட்டாகவே கருதமாட்டான்
for you
بِكُمْ
உங்களை
my Lord
رَبِّى
என் இறைவன்
if not
لَوْلَا
இல்லாதிருந்தால்
your prayer (is to Him)
دُعَآؤُكُمْۖ
பிரார்த்தனை உங்கள்
But verily
فَقَدْ
திட்டமாக
you have denied
كَذَّبْتُمْ
நீங்கள் பொய்ப்பித்தீர்கள்
so soon will be
فَسَوْفَ يَكُونُ
இது கண்டிப்பாக இருக்கும்
the inevitable (punishment)"
لِزَامًۢا
உங்களை தொடரக்கூடியதாக

Qul maa ya'ba'u bikum Rabbee law laa du'aaa'ukum faqad kazzabtum fasawfa yakoonu lizaamaa (al-Furq̈ān 25:77)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் என் இறைவனை(க் கெஞ்சிப்) பிரார்த்தனை செய்யாவிடில் (அதற்காக) அவன் உங்களைப் பொருட்படுத்த மாட்டான். ஏனென்றால், நீங்கள் (அவனுடைய வசனங்களை) நிச்சயமாக பொய்யாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே, அதன் வேதனை (உங்களைக்) கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.

English Sahih:

Say, "What would my Lord care for you if not for your supplication?" For you [disbelievers] have denied, so it [i.e., your denial] is going to be adherent. ([25] Al-Furqan : 77)

1 Jan Trust Foundation

(நபியே!) சொல்வீராக| “உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்; ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.”