Skip to main content

ஸூரத்துல் கஸஸ் வசனம் ௫௨

اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ يُؤْمِنُوْنَ   ( القصص: ٥٢ )

Those who We gave them
ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
நாம் கொடுத்தவர்கள்
the Scripture
ٱلْكِتَٰبَ
வேதத்தை
before it before it
مِن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
they
هُم
அவர்கள்
in it
بِهِۦ
இதையும்
believe
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்

Allazeena aatainaahu mul Kitaaba min qablihee hum bihee yu'minoon (al-Q̈aṣaṣ 28:52)

Abdul Hameed Baqavi:

ஆகவே, இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் நம்முடைய வேதத்தைக் கொடுத்து, அவர்களும் அதனை உண்மையாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ,

English Sahih:

Those to whom We gave the Scripture before it – they are believers in it. ([28] Al-Qasas : 52)

1 Jan Trust Foundation

இதற்கு முன்னர், எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.