Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫௪

وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ۗوَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ ࣖ  ( آل عمران: ٥٤ )

And they schemed
وَمَكَرُوا۟
சதி செய்தார்கள்
and planned
وَمَكَرَ
இன்னும் சதி செய்தான்
Allah
ٱللَّهُۖ
அல்லாஹ்
And Allah
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
(is the) best
خَيْرُ
மிக மேலானவன்
(of) the planners
ٱلْمَٰكِرِينَ
சதி செய்பவர்களில்

Wa makaroo wa makaral laahu wallaahu khairul maakireen (ʾĀl ʿImrān 3:54)

Abdul Hameed Baqavi:

(ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன்.

English Sahih:

And they [i.e., the disbelievers] planned, but Allah planned. And Allah is the best of planners. ([3] Ali 'Imran : 54)

1 Jan Trust Foundation

(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.