Skip to main content

ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௨

وَاِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗٓ اِلَّا غُرُوْرًا  ( الأحزاب: ١٢ )

And when said
وَإِذْ يَقُولُ
இன்னும் கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள்
the hypocrites
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகர்களும்
and those
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
in their hearts
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
(was) a disease
مَّرَضٌ
நோய்
"Not Allah promised us
مَّا وَعَدَنَا
நமக்கு வாக்களிக்கவில்லை
Allah promised us
ٱللَّهُ
அல்லாஹ்(வும்)
and His messenger
وَرَسُولُهُۥٓ
அவனது தூதரும்
except
إِلَّا
தவிர
delusion"
غُرُورًا
பொய்யை

Wa iz yaqoolul munaafiqoona wallazeena fee quloobihim maradum maa wa'adanal laahu wa Rasooluhooo illaa ghurooraa (al-ʾAḥzāb 33:12)

Abdul Hameed Baqavi:

"அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்" என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்.

English Sahih:

And [remember] when the hypocrites and those in whose hearts is disease said, "Allah and His Messenger did not promise us except delusion," ([33] Al-Ahzab : 12)

1 Jan Trust Foundation

மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தையும் நினைவு கூறுங்கள்.