Skip to main content

ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௫

اُدْعُوْهُمْ لِاٰبَاۤىِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ ۚ فَاِنْ لَّمْ تَعْلَمُوْٓا اٰبَاۤءَهُمْ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِ وَمَوَالِيْكُمْ ۗوَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيْمَآ اَخْطَأْتُمْ بِهٖ وَلٰكِنْ مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا  ( الأحزاب: ٥ )

Call them
ٱدْعُوهُمْ
அழையுங்கள்! அவர்களை
by their fathers
لِءَابَآئِهِمْ
அவர்களது தந்தைகளுடன் (சேர்த்தே)
it
هُوَ
அதுதான்
(is) more just
أَقْسَطُ
மிக நீதமானது
near Allah
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
But if not you know
فَإِن لَّمْ تَعْلَمُوٓا۟
நீங்கள் அறியவில்லை என்றால்
their fathers
ءَابَآءَهُمْ
தந்தைகளை அவர்களின்
then (they are) your brothers
فَإِخْوَٰنُكُمْ
உங்கள் சகோதரர்கள்
in [the] religion
فِى ٱلدِّينِ
மார்க்கத்தில்
and your friends
وَمَوَٰلِيكُمْۚ
இன்னும் உங்கள் உதவியாளர்கள்
But not is
وَلَيْسَ
இல்லை
upon you
عَلَيْكُمْ
உங்கள் மீது
any blame
جُنَاحٌ
குற்றம்
in what
فِيمَآ
எதில்
you made a mistake
أَخْطَأْتُم
நீங்கள் தவறு செய்தீர்களோ
in it
بِهِۦ
அதில்
but
وَلَٰكِن
என்றாலும்
what
مَّا
எதை
intended
تَعَمَّدَتْ
வேண்டுமென்று செய்தது
your hearts
قُلُوبُكُمْۚ
உங்கள் உள்ளங்கள்
And Allah
وَكَانَ
இருக்கின்றான்
And Allah
ٱللَّهُ
அல்லாஹ்
(is) Oft-Forgiving
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
Most Merciful
رَّحِيمًا
மகா கருணையாளனாக

Ud'oohum li aabaaa'ihim huwa aqsatu 'indal laah; fa illam ta'lamooo aabaaa'ahum fa ikhwaanukum fid deeni wa mawaaleekum; wa laisa 'alaikum junaahun feemaaa akhtaatum bihee wa laakim maa ta'ammadat quloobukum; wa kaanal laahu Ghafoorar Raheemaa (al-ʾAḥzāb 33:5)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கின்றது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுடைய மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க சிநேகிதர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது சிநேகிதரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. எனினும், (இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலோ (அது உங்கள் மீது குற்றமாகும்.) அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

Call them by [the names of] their fathers; it is more just in the sight of Allah. But if you do not know their fathers – then they are [still] your brothers in religion and those entrusted to you. And there is no blame upon you for that in which you have erred but [only for] what your hearts intended. And ever is Allah Forgiving and Merciful. ([33] Al-Ahzab : 5)

1 Jan Trust Foundation

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.