Skip to main content

ஸூரத்து யாஸீன் வசனம் ௧௦

وَسَوَاۤءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُوْنَ   ( يس: ١٠ )

And it (is) same
وَسَوَآءٌ
சமம் தான்
to them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
whether you warn them
ءَأَنذَرْتَهُمْ
நீர் அவர்களை எச்சரித்தாலும்
or
أَمْ
அல்லது
(do) not warn them
لَمْ تُنذِرْهُمْ
அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும்
not they will believe
لَا يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Wa sawaaa'un 'alaihim 'a-anzartahum am lam tunzirhum laa yu'minoon (Yāʾ Sīn 36:10)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

English Sahih:

And it is all the same for them whether you warn them or do not warn them – they will not believe. ([36] Ya-Sin : 10)

1 Jan Trust Foundation

இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.