Skip to main content

ஸூரத்து ஸாத் வசனம் ௩௬

فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِيْ بِاَمْرِهٖ رُخَاۤءً حَيْثُ اَصَابَۙ  ( ص: ٣٦ )

Then We subjected
فَسَخَّرْنَا
ஆகவே, நாம் கட்டுப்படுத்திக் கொடுத்தோம்
to him the wind
لَهُ ٱلرِّيحَ
அவருக்கு/காற்றை
to flow
تَجْرِى
அது வீசும்
by his command
بِأَمْرِهِۦ
அவருடைய கட்டளைக்கிணங்க
gently
رُخَآءً
மென்மையாக
wherever he directed
حَيْثُ أَصَابَ
அவர் விரும்புகின்ற இடத்திற்கு

Fasakhkharnaa lahur reeha tajree bi amrihee rukhaaa'an haisu asaab (Ṣād 38:36)

Abdul Hameed Baqavi:

ஆதலால், (அவர் விரும்பிய ஆட்சியைக் கொடுத்துக்) காற்றையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய கட்டளையின்படி, அவர் செல்லக்கூடிய இடங்களுக் கெல்லாம் மிக்க சௌகரியமாகவே (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.

English Sahih:

So We subjected to him the wind blowing by his command, gently, wherever he directed, ([38] Sad : 36)

1 Jan Trust Foundation

ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.