Skip to main content

ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௩௯

قُلْ يٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّيْ عَامِلٌ ۚفَسَوْفَ تَعْلَمُوْنَۙ  ( الزمر: ٣٩ )

Say
قُلْ
கூறுவீராக!
"O my people!
يَٰقَوْمِ
என் மக்களே!
Work
ٱعْمَلُوا۟
அமல் செய்யுங்கள்!
(according) to your position
عَلَىٰ مَكَانَتِكُمْ
நீங்கள் உங்கள் தகுதிக்குத் தக்கவாறு
indeed I am
إِنِّى
நிச்சயமாக நானும்
working;
عَٰمِلٌۖ
அமல் செய்கிறேன்
then soon you will know
فَسَوْفَ تَعْلَمُونَ
நீங்கள் விரைவில் அறிவீர்கள்

Qul yaa qawmi'maloo 'alaa makaanatikum innee 'aamilun fasawfa ta'lamoon (az-Zumar 39:39)

Abdul Hameed Baqavi:

(பின்னும் நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய மக்களே! நீங்கள் உங்களுடைய நிலைமையில் இருந்துகொண்டு நீங்கள் (செய்யக் கூடியதைச்) செய்து கொண்டிருங்கள். நானும், (என்னுடைய நிலையிலிருந்து கொண்டு, நான் செய்யக்கூடியதை) செய்து வருவேன். (எவருடைய செயல் குற்றம் என்பதைப்) பின்னர், நீங்கள் நிச்சயமாக அறிந்துகொள்வீர்கள்."

English Sahih:

Say, "O my people, work according to your position, [for] indeed, I am working; and you are going to know ([39] Az-Zumar : 39)

1 Jan Trust Foundation

“என்னுடைய சமூகத்தாரே! உங்கள் நிலைமைக்குத் தக்கவாறு நீங்கள் (செய்ய வேண்டியதைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் (என் நிலைமைக்குத் தக்கவாறு செயல்) செய்து வருபவன் - ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.