Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧

يٰٓاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَاۤءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِيْ تَسَاۤءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا  ( النساء: ١ )

O mankind!
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே!
Fear
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
your Lord
رَبَّكُمُ
உங்கள் இறைவனை
the One Who
ٱلَّذِى
எவன்
created you
خَلَقَكُم
உங்களைப் படைத்தான்
from a soul
مِّن نَّفْسٍ
ஓர் ஆன்மாவிலிருந்து
single
وَٰحِدَةٍ
ஒரே
and created
وَخَلَقَ
இன்னும் படைத்தான்
from it
مِنْهَا
அதிலிருந்து
its mate
زَوْجَهَا
அவருடைய மனைவியை
and dispersed
وَبَثَّ
இன்னும் பரப்பினான்
from both of them
مِنْهُمَا
அவ்விருவரிலிருந்து
men
رِجَالًا
ஆண்களை
many
كَثِيرًا
அதிகமான
and women
وَنِسَآءًۚ
இன்னும் பெண்களை
And fear
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
Allah (through) Whom
ٱللَّهَ ٱلَّذِى
அல்லாஹ்வை/எவன்
you ask
تَسَآءَلُونَ
உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள்
[with it]
بِهِۦ
அவனைக்கொண்டு
and the wombs
وَٱلْأَرْحَامَۚ
இன்னும் இரத்தபந்தங்களை
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
is
كَانَ
இருக்கிறான்
over you
عَلَيْكُمْ
உங்கள் மீது
Ever-Watchful
رَقِيبًا
கண்காணிப்பாளனாக

Yaaa aiyuhan naasut taqoo Rabbakumul lazee khalaqakum min nafsinw waahidatinw wa khalaqa minhaa zawjahaa wa bas sa minhumaa rijaalan kaseeranw wa nisaaa'aa; wattaqul laahallazee tasaaa 'aloona bihee wal arhaam; innal laaha kaana 'alaikum Raqeeba (an-Nisāʾ 4:1)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர் களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்.

English Sahih:

O mankind, fear your Lord, who created you from one soul and created from it its mate and dispersed from both of them many men and women. And fear Allah, through whom you ask one another, and the wombs. Indeed Allah is ever, over you, an Observer. ([4] An-Nisa : 1)

1 Jan Trust Foundation

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.