Skip to main content

ஸூரத்து முஹம்மது வசனம் ௨

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰى مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ كَفَّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ   ( محمد: ٢ )

And those who
وَٱلَّذِينَ
எவர்கள்
believe
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
and do righteous deeds
وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ
இன்னும் நன்மைகளை செய்தனர்
and believe
وَءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
in what is revealed
بِمَا نُزِّلَ
இறக்கப்பட்டதை(யும்)
to Muhammad
عَلَىٰ مُحَمَّدٍ
முஹம்மது நபியின் மீது
and it
وَهُوَ
அதுதான்
(is) the truth
ٱلْحَقُّ
உண்மையாகும்
from their Lord
مِن رَّبِّهِمْۙ
அவர்களின் இறைவனிடம் இருந்து வந்த
He will remove
كَفَّرَ
போக்கிவிடுவான்
from them
عَنْهُمْ
அவர்களை விட்டு
their misdeeds
سَيِّـَٔاتِهِمْ
அவர்களின் பாவங்களை
and improve
وَأَصْلَحَ
இன்னும் சீர் செய்துவிடுவான்
their condition
بَالَهُمْ
அவர்களின் காரியத்தை

Wallazeena aamanoo wa 'amilus saalihaati wa aamanoo bimaa nuzzila 'alaa Muhammadinw-wa huwal haqqu mir Rabbihim kaffara 'anhum saiyiaatihim wa aslaha baalahum (Muḥammad 47:2)

Abdul Hameed Baqavi:

எவர்கள், (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து, முஹம்மது (நபி (ஸல்)) பேரில் இறைவனால் இறக்கப்பட்ட உண்மையான இவ்வேதத்தையும் நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்கள் (தவறாகச் செய்த) பாவத்திற்கு இதனைப் பரிகாரமாக்கி, அவர்களுடைய காரியங் களையும் அவன் சீர்படுத்தி விட்டான்.

English Sahih:

And those who believe and do righteous deeds and believe in what has been sent down upon Muhammad – and it is the truth from their Lord – He will remove from them their misdeeds and amend their condition. ([47] Muhammad : 2)

1 Jan Trust Foundation

ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.