Skip to main content

ஸூரத்து முஹம்மது வசனம் ௧

اَلَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ اَضَلَّ اَعْمَالَهُمْ   ( محمد: ١ )

Those who
ٱلَّذِينَ
எவர்கள்
disbelieve
كَفَرُوا۟
நிராகரித்து(விட்டனர்)
and turn away
وَصَدُّوا۟
இன்னும் தடுத்தார்களோ
from (the) way of Allah
عَن سَبِيلِ
பாதையிலிருந்து
(the) way of Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
He will cause to be lost
أَضَلَّ
வழிகெடுத்து விட்டான்
their deeds
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை

Allazeena kafaroo wa saddoo'an sabeelil laahi adalla a'maalahum (Muḥammad 47:1)

Abdul Hameed Baqavi:

எவர்கள், (இவ்வேதத்தை) நிராகரித்து விட்டதுடன், அல்லாஹ்வின் பாதையில் (மனிதர்கள்) செல்வதையும் தடுத்துக் கொண்டிருந்தார்களோ, அவர்களின் செயல்களை அவன் பயனற்றதாக்கி விட்டான்.

English Sahih:

Those who disbelieve and avert [people] from the way of Allah – He will waste their deeds. ([47] Muhammad : 1)

1 Jan Trust Foundation

எவர்கள் (சன்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான்.