Skip to main content
bismillah

ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்து(விட்டனர்)
وَصَدُّوا۟
இன்னும் தடுத்தார்களோ
عَن سَبِيلِ
பாதையிலிருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
أَضَلَّ
வழிகெடுத்து விட்டான்
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை

Allazeena kafaroo wa saddoo'an sabeelil laahi adalla a'maalahum

எவர்கள், (இவ்வேதத்தை) நிராகரித்து விட்டதுடன், அல்லாஹ்வின் பாதையில் (மனிதர்கள்) செல்வதையும் தடுத்துக் கொண்டிருந்தார்களோ, அவர்களின் செயல்களை அவன் பயனற்றதாக்கி விட்டான்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ
இன்னும் நன்மைகளை செய்தனர்
وَءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
بِمَا نُزِّلَ
இறக்கப்பட்டதை(யும்)
عَلَىٰ مُحَمَّدٍ
முஹம்மது நபியின் மீது
وَهُوَ
அதுதான்
ٱلْحَقُّ
உண்மையாகும்
مِن رَّبِّهِمْۙ
அவர்களின் இறைவனிடம் இருந்து வந்த
كَفَّرَ
போக்கிவிடுவான்
عَنْهُمْ
அவர்களை விட்டு
سَيِّـَٔاتِهِمْ
அவர்களின் பாவங்களை
وَأَصْلَحَ
இன்னும் சீர் செய்துவிடுவான்
بَالَهُمْ
அவர்களின் காரியத்தை

Wallazeena aamanoo wa 'amilus saalihaati wa aamanoo bimaa nuzzila 'alaa Muhammadinw-wa huwal haqqu mir Rabbihim kaffara 'anhum saiyiaatihim wa aslaha baalahum

எவர்கள், (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து, முஹம்மது (நபி (ஸல்)) பேரில் இறைவனால் இறக்கப்பட்ட உண்மையான இவ்வேதத்தையும் நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்கள் (தவறாகச் செய்த) பாவத்திற்கு இதனைப் பரிகாரமாக்கி, அவர்களுடைய காரியங் களையும் அவன் சீர்படுத்தி விட்டான்.

Tafseer

ذَٰلِكَ
இது
بِأَنَّ
ஏனெனில் நிச்சயமாக
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
ٱتَّبَعُوا۟
பின்பற்றினர்
ٱلْبَٰطِلَ
பொய்யை
وَأَنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
ٱتَّبَعُوا۟
பின்பற்றினார்கள்
ٱلْحَقَّ
உண்மையை
مِن رَّبِّهِمْۚ
தங்கள் இறைவனிடமிருந்து
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
يَضْرِبُ
விவரிக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
لِلنَّاسِ
மக்களுக்கு
أَمْثَٰلَهُمْ
அவர்களுக்குரிய தன்மைகளை

Zaalika bi annal lazeena kafarut taba'ul baatila wa annal lazeena aamanut taba'ul haqqa mir Rabbihim; kazaalika yadribul laahu linnaasi amsaalahum

ஏனென்றால், நிச்சயமாக நிராகரிப்பவர்கள் பொய்யையே பின்பற்றி இருந்தார்கள். நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையையே பின்பற்றி இருந்தார்கள். இவ்வாறே (மற்ற) மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்களின் நிலைமையை உதாரணமா(கக் கூறித் தெளிவா)க்கு கின்றான்.

Tafseer

فَإِذَا لَقِيتُمُ
நீங்கள் சந்தித்தால்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களை
فَضَرْبَ
வெட்டுங்கள்!
ٱلرِّقَابِ
பிடரிகளை
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَآ أَثْخَنتُمُوهُمْ
அவர்களை நீங்கள் மிகைத்துவிட்டால்
فَشُدُّوا۟
உறுதியாகக் கட்டுங்கள்!
ٱلْوَثَاقَ
கயிறுகளில்
فَإِمَّا
ஒன்று
مَنًّۢا
உபகாரம் புரியுங்கள்!
بَعْدُ
அதற்குப் பின்னர்
وَإِمَّا
அல்லது
فِدَآءً
பிணைத்தொகை கொடுக்கட்டும்!
حَتَّىٰ
இறுதியாக
تَضَعَ
முடிக்கின்ற (வரை)
ٱلْحَرْبُ
போர்
أَوْزَارَهَاۚ
அதன் சுமைகளை
ذَٰلِكَ
இதுதான்
وَلَوْ يَشَآءُ
அல்லாஹ் நாடினால்
لَٱنتَصَرَ
பழிதீர்த்திருப்பான்
مِنْهُمْ
அவர்களிடம்
وَلَٰكِن
என்றாலும்
لِّيَبْلُوَا۟
அவன்சோதிப்பதற்காக
بَعْضَكُم
உங்களில் சிலரை
بِبَعْضٍۗ
சிலர் மூலமாக
وَٱلَّذِينَ
எவர்கள்
قُتِلُوا۟
கொல்லப்பட்டார்களோ
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَلَن يُضِلَّ
வீணாக்கிவிட மாட்டான்
أَعْمَٰلَهُمْ
அவர்களின் அமல்களை

Fa-izaa laqeetumul lazeena kafaroo fadarbar riqaab, hattaaa izaa askhan tumoohum fashuddul wasaaq, fa immaa mannnam ba'du wa immaa fidaaa'an hattaa tada'al harbu awzaarahaa; zaalika wa law yashaaa'ul laahu lantasara minhum wa laakil laiyabluwa ba'dakum biba'd; wallazeena qutiloo fee sabeelil laahi falany yudilla a'maalahum

(நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்து போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முறியடித்து விட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள். அதன் பின்னர், அவர்களுக்குப் பதிலாக யாதொரு ஈடு பெற்றேனும் அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாக வேனும் விட்டு விடுங்கள். இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும் வரையில் (போர் செய்யுங்கள்.) இது அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர் புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களை பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகின்றார்களோ, அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கிவிட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.)

Tafseer

سَيَهْدِيهِمْ
அவர்களுக்கு அவன் நேர்வழி காட்டுவான்
وَيُصْلِحُ
இன்னும் சீர் செய்வான்
بَالَهُمْ
அவர்களின் காரியத்தை

Sa-yahdeehim wa yusihu baalahum

அவர்களை நேரான பாதையில் செலுத்தி அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்திவிடுவான்.

Tafseer

وَيُدْخِلُهُمُ
இன்னும் அவர்களை நுழைப்பான்
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
عَرَّفَهَا
அதை காண்பித்துக் கொடுப்பான்
لَهُمْ
அவர்களுக்கு

Wa yudkhiluhumul jannata 'arrafahaa lahum

அன்றி, அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவனபதியிலும் அவர்களைப் புகுத்துவான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
إِن تَنصُرُوا۟
நீங்கள் உதவினால்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
يَنصُرْكُمْ
அவன் உதவுவான் உங்களுக்கு
وَيُثَبِّتْ
இன்னும் உறுதிப்படுத்துவான்
أَقْدَامَكُمْ
உங்கள் பாதங்களை

Yaaa ayyuhal lazeena aamanooo in tansurul laaha yansurkum wa yusabbit aqdaamakum

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கி விடுவான்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்களோ
فَتَعْسًا لَّهُمْ
அவர்களுக்கு கேடு உண்டாகட்டும்
وَأَضَلَّ
இன்னும் அவன் வழிகேட்டில் விட்டு விடுவான்
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை

Wallazeena kafaroo fata's al lahum wa adalla a'maalahum

எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான். (அவர்களுடைய கால்களைப் பெயர்த்து) அவர்களுடைய செயல்களையெல்லாம் பயனற்றதாக்கி விடுவான்.

Tafseer

ذَٰلِكَ
அது
بِأَنَّهُمْ
ஏனெனில், நிச்சயமாக
كَرِهُوا۟
வெறுத்தார்கள்
مَآ أَنزَلَ
இறக்கியதை
ٱللَّهُ
அல்லாஹ்
فَأَحْبَطَ
ஆகவே, அவன் வீணாக்கிவிட்டான்
أَعْمَٰلَهُمْ
அவர்களின் அமல்களை

Zaalika bi annahum karihoo maaa anzalal laahu faahbata a'maalahum

காரணமாவது: அல்லாஹ் இறக்கி வைத்ததை மெய்யாகவே அவர்கள் வெறுத்து (நிராகரித்து) விட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயல்களை எல்லாம் (அல்லாஹ்) அழித்து விட்டான்.

Tafseer

أَفَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் பயணித்து
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَيَنظُرُوا۟
பார்க்க வேண்டாமா?
كَيْفَ
எவ்வாறு
كَانَ
இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلَّذِينَ مِن
தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின்
دَمَّرَ
அழித்துவிட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِمْۖ
அவர்களை
وَلِلْكَٰفِرِينَ
இந்நிராகரிப்பாளர்களுக்கும் நிகழும்
أَمْثَٰلُهَا
அதைப் போன்ற முடிவுகளே

Afalam yaseeroo fil ardi fayanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qablihim; dammaral laahu 'alaihim wa lilkaafireena amsaaluhaa

அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அவ்வாறாயின் இவர்களுக்கு முன்னர் (விஷமம் செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னர் விஷமம் செய்திருந்த) அவர்களை அடியோடு அழித்துவிட்டான். நிராகரிக்கும் இவர்களுக்கும் இது போன்றதே நிகழும்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து முஹம்மது
القرآن الكريم:محمد
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Muhammad
ஸூரா:47
வசனம்:38
Total Words:558
Total Characters:2475
Number of Rukūʿs:4
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:95
Starting from verse:4545