Skip to main content

طَاعَةٌ
கீழ்ப்படிவது(ம்)
وَقَوْلٌ
பேசுவதும்(தான்)
مَّعْرُوفٌۚ
நேர்மையாக
فَإِذَا عَزَمَ
உறுதியாகிவிட்டால்
ٱلْأَمْرُ
கட்டளை
فَلَوْ صَدَقُوا۟
அவர்கள் உண்மையாக நடந்திருந்தால்
ٱللَّهَ
அல்லாஹ்வுடன்
لَكَانَ
இருக்கும்
خَيْرًا
சிறந்ததாக
لَّهُمْ
அவர்களுக்கு

Taa'atunw wa qawlum ma'roof; fa izaa 'azamal amru falaw sadaqul laaha lakaana khairal lahum

(நபியே! உங்களுக்கு) வழிப்பட்டு நடப்பதும், (உங்களிடம் எதைக் கூறியபோதிலும்) உண்மையைச் சொல்வதும்தான் (நன்று). ஆகவே, (போரைப் பற்றி) ஒரு காரியம் முடிவாகிவிட்ட பின்னர், அல்லாஹ்வுக்கு (அவர்கள்) உண்மையாக நடந்துகொண்டால், அது அவர்களுக்குத்தான் நன்மையாக இருக்கும்.

Tafseer

فَهَلْ عَسَيْتُمْ
நீங்கள் குழப்பம் செய்வீர்கள்தானே!
إِن تَوَلَّيْتُمْ
நீங்கள்விலகிவிட்டால்
أَن تُفْسِدُوا۟
குழப்பம் செய்வீர்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَتُقَطِّعُوٓا۟
இன்னும் துண்டித்து விடுவீர்கள்
أَرْحَامَكُمْ
உங்கள் இரத்த உறவுகளை

Fahal 'asaitum in tawallaitum an tufsidoo fil ardi wa tuqatti'ooo arhaamakum

(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராது) விலகிக் கொண்டதன் பின்னர், நீங்கள் பூமியில் சென்று விஷமம் செய்து இரத்த பந்தத்தைத் துண்டித்துவிடப் பார்க்கின்றீர்களா?

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
لَعَنَهُمُ
அவர்களை சபித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
فَأَصَمَّهُمْ
செவிடாக்கி விட்டான்
وَأَعْمَىٰٓ
இன்னும் குருடாக்கி விட்டான்
أَبْصَٰرَهُمْ
அவர்களின் பார்வைகளை

Ulaaa'ikal lazeena la'anahumul laahu fa asammahum wa a'maaa absaarahum

இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வைகளையும் போக்கி குருடர்களாக்கி விட்டான்.

Tafseer

أَفَلَا يَتَدَبَّرُونَ
அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
أَمْ
?
عَلَىٰ قُلُوبٍ
உள்ளங்கள் மீது
أَقْفَالُهَآ
அவற்றின் பூட்டுகளா போடப்பட்டுள்ளன?

Afalaa yatadabbaroonal Qur-aana am 'alaa quloobin aqfaaluhaa

அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, இவர்களுடைய உள்ளங்கள் மீது தாளிடப் பட்டு விட்டதா?

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ ٱرْتَدُّوا۟
திரும்பிச்
عَلَىٰٓ أَدْبَٰرِهِم
தங்களது பின் புறங்களின் மீதே
مِّنۢ بَعْدِ
தெளிவானதற்குப் பின்னர்
لَهُمُ ٱلْهُدَىۙ
சென்றவர்கள் தங்களுக்கு/நேர்வழி
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
سَوَّلَ
அலங்கரித்துவிட்டான்
لَهُمْ
அவர்களுக்கு
وَأَمْلَىٰ
(அல்லாஹ்) விட்டு வைத்துள்ளான்
لَهُمْ
அவர்களை

Innal lazeenar taddoo 'alaaa adbaarihim mim ba'di maa tabaiyana lahumul hudash Shaitaanu sawwala lahum wa amlaa lahum

நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும், அவர்கள் (அதன்மீது செல்லாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்றுவிட்டார்களோ, அவர்களை ஷைத்தான் மயக்கிவிட்டான். அன்றி, அவர்களுடைய தப்பெண்ணங்களையும் விரிவாக்கி, அவர்களுக்கு அவற்றை அழகாக்கியும் விட்டான்.

Tafseer

ذَٰلِكَ
இது
بِأَنَّهُمْ
ஏனெனில், நிச்சயமாக
قَالُوا۟
கூறினார்கள்
لِلَّذِينَ كَرِهُوا۟
வெறுத்தவர்களிடம்
مَا نَزَّلَ
எதை/இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
سَنُطِيعُكُمْ
உங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவோம்
فِى بَعْضِ
சில விஷங்களில்
وَٱللَّهُ يَعْلَمُ
அல்லாஹ் நன்கறிவான்
إِسْرَارَهُمْ
இவர்கள் தங்களுக்குள் பேசுவதை

Zaalika bi annahum qaaloo lillazeena karihoo maa nazzalal laahu sanutee'ukum fee ba'dil amri wallaahu ya'lamu israarahum

காரணமாவது: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ் இறக்கிய (இந்த வேதத்)தை வெறுப்பவர்(களாகிய யூதர்)களை நோக்கி "நாங்கள் சில விஷயங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்" என்று (இரகசியமாகக்) கூறுகின்றனர். இவர்களுடைய இரகசியங்களை அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

فَكَيْفَ
எப்படி
إِذَا تَوَفَّتْهُمُ
அவர்களை உயிர் வாங்கும்போது
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
يَضْرِبُونَ
அடிப்பார்கள்
وُجُوهَهُمْ
அவர்களின் முகங்களை(யும்)
وَأَدْبَٰرَهُمْ
அவர்களின் பின் புறங்களையும்

Fakaifa izaa tawaffat humul malaaa'ikatu yadriboona wujoohahum wa adbaa rahum

இவர்கள் (சாகும்பொழுது) உயிர்களைக் கைப்பற்றும் மலக்குகள் இவர்களுடைய முகத்திலும், முதுகிலும் பலமாக அடி(ப்பார்கள். அவர்கள் அடி)க்கும் பொழுது இவர்களுடைய நிலைமை எவ்வாறிருக்கும்!

Tafseer

ذَٰلِكَ
இது
بِأَنَّهُمُ
ஏனெனில், நிச்சயமாக அவர்கள்
ٱتَّبَعُوا۟
பின்பற்றினார்கள்
مَآ أَسْخَطَ
கோபமூட்டியதை
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
وَكَرِهُوا۟
இன்னும் வெறுத்தார்கள்
رِضْوَٰنَهُۥ
அவனது பொருத்தத்தை
فَأَحْبَطَ
ஆகவே, வீணாக்கி விட்டான்
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை

Zaalika bi annahumut taba'oo maaa askhatal laaha wa karihoo ridwaanahoo fa ahbata a'maalahum

காரணமாவது: அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக் கூடியவை களையே இவர்கள் பின்பற்றி, அவனுக்குத் திருப்தித் தரக்கூடிய வைகளை வெறுத்து வந்தனர். ஆதலால், இவர்களுடைய நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் அழித்துவிட்டான்.

Tafseer

أَمْ حَسِبَ
எண்ணிக் கொண்டார்களா
ٱلَّذِينَ فِى
தங்களதுஉள்ளங்களில்
مَّرَضٌ
நோய்
أَن لَّن
வெளிப்படுத்தி காண்பிக்க மாட்டான் என்று
ٱللَّهُ
அல்லாஹ்
أَضْغَٰنَهُمْ
அவர்களின் குரோதங்களை

Am hasibal lazeena fee quloobihim maradun al lan yukhrijal laahu adghaanahum

எவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகமென்னும்) நோய் இருக்கின்றதோ அவர்கள், தங்களுடைய சூழ்ச்சியை அல்லாஹ் வெளிப்படுத்திவிட மாட்டான் என்று எண்ணிக் கொண்டிருக் கின்றனரா?

Tafseer

وَلَوْ نَشَآءُ
நாம் நாடினால்
لَأَرَيْنَٰكَهُمْ
அவர்களை உமக்கு காண்பித்து விடுவோம்
فَلَعَرَفْتَهُم
அவர்களை நீர் அறிந்து கொள்வீர்
بِسِيمَٰهُمْۚ
அவர்களின் வெளிப்படையான அடையாளங்களினால்
وَلَتَعْرِفَنَّهُمْ
இன்னும் அவர்களை நிச்சயமாக நீர் அறிவீர்
فِى لَحْنِ
அவர்களின் பேச்சின் தொனியிலும்
وَٱللَّهُ يَعْلَمُ
அல்லாஹ் நன்கறிவான்
أَعْمَٰلَكُمْ
உங்கள் செயல்களை

Wa law nashaaa'u la-arainaakahum fala 'araftahum bi seemaahum; wa lata'rifan nahum fee lahnil qawl; wallaahu ya'lamu a'maalakum

(நபியே!) நாம் விரும்பினால், அவர்களை உங்களுக்கு காட்டிக் கொடுத்து விடுவோம். (அப்போது) அவர்களுடைய முகக் குறியைக்கொண்டே நீங்களும் அறிந்து கொள்வீர்கள். அவர்களுடைய தந்திரமான பேச்சின் போக்கைக் கொண்டும் நீங்கள் அவர்களை நிச்சயமாக அறிந்து கொள்வீர்கள். (நயவஞ்சகர்களே!) அல்லாஹ் உங்களுடைய செயல்களையும் நன்கறிவான்.

Tafseer