Skip to main content

ஸூரத்து முஹம்மது வசனம் ௩௮

هٰٓاَنْتُمْ هٰٓؤُلَاۤءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِۚ فَمِنْكُمْ مَّنْ يَّبْخَلُ ۚوَمَنْ يَّبْخَلْ فَاِنَّمَا يَبْخَلُ عَنْ نَّفْسِهٖ ۗوَاللّٰهُ الْغَنِيُّ وَاَنْتُمُ الْفُقَرَاۤءُ ۗ وَاِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْۙ ثُمَّ لَا يَكُوْنُوْٓا اَمْثَالَكُمْ ࣖ   ( محمد: ٣٨ )

Here you are - these
هَٰٓأَنتُمْ هَٰٓؤُلَآءِ
நீங்கள்தான்
called
تُدْعَوْنَ
அழைக்கப்படுகிறீர்கள்
to spend
لِتُنفِقُوا۟
நீங்கள் தர்மம் செய்வதற்கு
in (the) way
فِى سَبِيلِ
பாதையில்
(of) Allah -
ٱللَّهِ
அல்லாஹ்வின்
but among you
فَمِنكُم
உங்களில் இருக்கின்றார்
(are some) who withhold
مَّن يَبْخَلُۖ
கருமித்தனம் செய்பவரும்
and whoever withholds
وَمَن يَبْخَلْ
எவர் கருமித்தனம் செய்வாரோ
then only he withholds
فَإِنَّمَا يَبْخَلُ
அவர் கருமித்தனம் செய்வதெல்லாம்
from himself
عَن نَّفْسِهِۦۚ
அவருடைய ஆன்மாவின் கருமித்தனத்தினால்தான்
But Allah
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
(is) Free of need
ٱلْغَنِىُّ
முற்றிலும் நிறைவானவன்
while you
وَأَنتُمُ
நீங்கள்தான்
(are) the needy
ٱلْفُقَرَآءُۚ
தேவையுள்ளவர்கள்
And if you turn away
وَإِن تَتَوَلَّوْا۟
நீங்கள் விலகிச்சென்றால்
He will replace you
يَسْتَبْدِلْ
அவன் மாற்றுவான்
(with) a people
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
other than you
غَيْرَكُمْ
நீங்கள் அல்லாத
then
ثُمَّ
பிறகு
not they will be
لَا يَكُونُوٓا۟
அவர்கள் இருக்க மாட்டார்கள்
(the) likes of you
أَمْثَٰلَكُم
உங்களைப் போன்று

haaa antum haaa'ulaaa'i tud'awna litunfiqoo fee sabeelillaahi faminkum many yabkhalu wa many yabkhal fa innamaa yabkhalu 'an nafsih; wallaahu Ghaniyyu wa antumul fuqaraaa'; wa in tatwal law yastabdil qawman ghairakum summa laa yakoonooo amsaalakum (Muḥammad 47:38)

Abdul Hameed Baqavi:

(மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கின்றார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கின்றார். அல்லாஹ்வோ தேவை யற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கின்றீர்கள். (அவனுடைய கட்டளைகளைப்) பின்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள்.

English Sahih:

Here you are – those invited to spend in the cause of Allah – but among you are those who withhold [out of greed]. And whoever withholds only withholds [benefit] from himself; and Allah is the Free of need, while you are the needy. And if you turn away [i.e., refuse], He will replace you with another people; then they will not be the likes of you. ([47] Muhammad : 38)

1 Jan Trust Foundation

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.