Skip to main content

ஸூரத்துல் கமர் வசனம் ௨௮

وَنَبِّئْهُمْ اَنَّ الْمَاۤءَ قِسْمَةٌ ۢ بَيْنَهُمْۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ   ( القمر: ٢٨ )

And inform them
وَنَبِّئْهُمْ
அவர்களுக்கு அறிவிப்பீராக
that the water
أَنَّ ٱلْمَآءَ
நிச்சயமாக தண்ணீர்
(is) to be shared
قِسْمَةٌۢ
பங்காகும்
between them
بَيْنَهُمْۖ
அவர்களுக்கு மத்தியில்
each drink
كُلُّ شِرْبٍ
எல்லா நேரங்களிலும் தண்ணீர் குடிக்கப்படுகின்ற
attended
مُّحْتَضَرٌ
ஆஜராக வேண்டும்

Wa nabbi'hum annal maaa'a qismatum bainahum kullu shirbim muhtadar (al-Q̈amar 54:28)

Abdul Hameed Baqavi:

(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம் என்றும், அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள் (என்றும் நாம் கூறினோம்).

English Sahih:

And inform them that the water is shared between them, each [day of] drink attended [by turn]. ([54] Al-Qamar : 28)

1 Jan Trust Foundation

(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது; “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.