Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௫

وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَ ۚوَجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِيْٓ اٰذَانِهِمْ وَقْرًا ۗوَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا ۗحَتّٰٓى اِذَا جَاۤءُوْكَ يُجَادِلُوْنَكَ يَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ  ( الأنعام: ٢٥ )

And among them
وَمِنْهُم
அவர்களில்
(are those) who
مَّن
எவர்
listen
يَسْتَمِعُ
செவி சாய்ப்பார்
to you
إِلَيْكَۖ
உம் பக்கம்
but We have placed
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
over their hearts
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
coverings
أَكِنَّةً
திரைகளை
lest they understand it
أَن يَفْقَهُوهُ
அதை புரிந்துகொள்வதற்கு
and in their ears
وَفِىٓ ءَاذَانِهِمْ
இன்னும் காதுகளில்/அவர்களுடைய
deafness
وَقْرًاۚ
செவிட்டை
And if they see
وَإِن يَرَوْا۟
அவர்கள் பார்த்தாலும்
every
كُلَّ
எல்லா(ம்)
sign
ءَايَةٍ
அத்தாட்சி(களையும்)
not will they believe in it
لَّا يُؤْمِنُوا۟ بِهَاۚ
நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்/அவற்றை
Until
حَتَّىٰٓ
முடிவாக
when they come to you
إِذَا جَآءُوكَ
அவர்கள் வந்தால்/உம்மிடம்
and argue with you
يُجَٰدِلُونَكَ
தர்க்கித்தவர்களாக/உம்மிடம்
say
يَقُولُ
கூறுவார்(கள்)
those who
ٱلَّذِينَ
எவர்கள்
disbelieved
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
"Not
إِنْ
இல்லை
"(is) this
هَٰذَآ
இவை
but
إِلَّآ
தவிர
(the) tales
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகளை
(of) the former (people)"
ٱلْأَوَّلِينَ
முன்னோர்கள்

Wa minhum mai yastami'u ilaika wa ja'alnaa 'alaa quloobihim akinnatan ai yafqahoohu wa feee aazaanihim waqraa; wa ai yaraw kulla Aayatil laa yu'minoo bihaa; hattaaa izaa jaaa'oka yujaadiloonaka yaqoolul lazeena kafaroo in haazaa illaaa asaateerul awwaleen (al-ʾAnʿām 6:25)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களுக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீங்கள் கூறுவதைக் கேட்க) உங்களுக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதனை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்தி விட்டோம். ஆகவே, (இத்தகையவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் யாவையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உங்களிடம் வந்த போதிலும், உங்களுடன் தர்க்கித்து "இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.

English Sahih:

And among them are those who listen to you, but We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And if they should see every sign, they will not believe in it. Even when they come to you arguing with you, those who disbelieve say, "This is not but legends of the former peoples." ([6] Al-An'am : 25)

1 Jan Trust Foundation

அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; “இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை” என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.