Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௪

اُنْظُرْ كَيْفَ كَذَبُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ   ( الأنعام: ٢٤ )

Look
ٱنظُرْ
கவனிப்பீராக
how
كَيْفَ
எவ்வாறு
they lied
كَذَبُوا۟
பொய் கூறினர்
against
عَلَىٰٓ
மீதே
themselves
أَنفُسِهِمْۚ
தங்கள்
And lost
وَضَلَّ
இன்னும் மறைந்துவிட்டன
from them
عَنْهُم
அவர்களை விட்டு
what they used to
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
invent
يَفْتَرُونَ
இட்டுக் கட்டுகிறார்கள்

Unzur kaifa kazaboo 'alaaa anfusihim, wa dalla 'anhum maa kaanoo yaftaroon (al-ʾAnʿām 6:24)

Abdul Hameed Baqavi:

தங்களைப் பற்றியே அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (ஆண்டவனுக்கு இணையானவை என்று) அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.

English Sahih:

See how they will lie about themselves. And lost from them will be what they used to invent. ([6] Al-An'am : 24)

1 Jan Trust Foundation

(நபியே!) அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய் கூறிக் கொண்டார்கள் என்பதைப் பாரும்; ஆனால் (இறைவனுக்கு இணையானவை என்று அவர்கள் பொய்யாகக்) கற்பனை செய்ததெல்லாம் (அவர்களுக்கு உதவிடாது) மறைந்துவிடும்.