Skip to main content

وَإِذَا رَأَوْا۟
அவர்கள் பார்த்தால்
تِجَٰرَةً
ஒரு வர்த்தகத்தையோ
أَوْ
அல்லது
لَهْوًا
ஒரு வேடிக்கையையோ
ٱنفَضُّوٓا۟
அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள்
إِلَيْهَا
அதன் பக்கம்
وَتَرَكُوكَ
இன்னும் உம்மை விட்டு விடுவார்கள்
قَآئِمًاۚ
நின்றவராக
قُلْ
கூறுவீராக!
مَا عِندَ
அல்லாஹ்விடம் உள்ளதுதான்
خَيْرٌ
மிகச் சிறந்ததாகும்
مِّنَ ٱللَّهْوِ
வேடிக்கையை விடவும்
وَمِنَ ٱلتِّجَٰرَةِۚ
வர்த்தகத்தை விடவும்
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
خَيْرُ
மிகச் சிறந்தவன்
ٱلرَّٰزِقِينَ
உணவளிப்பவர்களில்

Wa izaa ra'aw tijaaratan aw lahwanin faddooo ilaihaa wa tarakooka qaaa'imaa; qul maa 'indal laahi khairum minal lahwi wa minat tijaarah; wallaahu khayrur raaziqeen

(நபியே! சிலர் இருக்கின்றனர்;) அவர்கள் யாதொரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ கண்டால், (குத்பா ஓதும்) உங்களை நின்ற வண்ணமாக விட்டுவிட்டு அதனளவில் சென்று விடுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்விடத்தில் உள்ளது, இந்த வியாபாரத்தையும் வேடிக்கையையும்விட மிக மேலானதாகும், அன்றி, உணவு அளிப்பவர்களிலும் அல்லாஹ் மிக மேலானவன்.

Tafseer