Skip to main content
bismillah

يُسَبِّحُ
துதிக்கின்றன
لِلَّهِ
அல்லாஹ்வை
مَا فِى
வானங்களில் உள்ளவர்களும்
وَمَا فِى
பூமியில் உள்ளவர்களும்
ٱلْمَلِكِ
பேரரசனாகிய
ٱلْقُدُّوسِ
பரிசுத்தவனாகிய
ٱلْعَزِيزِ
மிகைத்தவனாகிய
ٱلْحَكِيمِ
மகா ஞானவானாகிய

Yusabbihu lilaahi maa fis samaawaati wa maa fil ardil Malikil Quddoosil 'Azeezil Hakeem

வானங்களில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருக்கின்றன. (அவன்தான்) மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன்.

Tafseer

هُوَ ٱلَّذِى
அவன்தான்
بَعَثَ
அனுப்பினான்
فِى ٱلْأُمِّيِّۦنَ
எழுதப் படிக்கக் கற்காத மக்களில்
رَسُولًا
ஒரு தூதரை
مِّنْهُمْ
அவர்களில் இருந்தே
يَتْلُوا۟
அவர் ஓதுகிறார்
عَلَيْهِمْ
அவர்களுக்கு முன்
ءَايَٰتِهِۦ
அவனது வசனங்களை
وَيُزَكِّيهِمْ
இன்னும் அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்
وَيُعَلِّمُهُمُ
அவர்களுக்கு கற்பிக்கிறார்
ٱلْكِتَٰبَ
வேதத்தை(யும்)
وَٱلْحِكْمَةَ
ஞானத்தையும்
وَإِن كَانُوا۟
நிச்சயமாக அவர்கள் இருந்தனர்
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
لَفِى ضَلَٰلٍ
தெளிவான வழிகேட்டில்தான்

Huwal lazee ba'asa fil ummiyyeena Rasoolam min hum yatloo 'alaihim aayaatihee wa yuzakkeehim wa yu'allimuhumul Kitaaba wal Hikmata wa in kaano min qablu lafee dalaalim mubeen

கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார்.

Tafseer

وَءَاخَرِينَ مِنْهُمْ
இன்னும் வேறு மக்களுக்காக/அவர்களில்
لَمَّا يَلْحَقُوا۟
அவர்கள் வந்து சேரவில்லை
بِهِمْۚ
இவர்களுடன்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Wa aakhareena minhum lammaa yalhaqoo bihim wa huwal 'azeezul hakeem

(தற்காலமுள்ள இவர்களுக்காகவும்) இதுவரையில் இவர்களுடன் சேராத இவர்கள் இனத்தில் (பிற்காலத்தில் வரும்) மற்றவர்களுக்காகவும் (அத்தூதரை அனுப்பி வைத்தான்.) அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ذَٰلِكَ
இது
فَضْلُ
சிறப்பாகும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يُؤْتِيهِ
அதை கொடுக்கின்றான்
مَن يَشَآءُۚ
தான் நாடுகின்றவர்களுக்கு/அல்லாஹ்
ذُو ٱلْفَضْلِ
சிறப்புடையவன்
ٱلْعَظِيمِ
மகத்தான

Zaalika fadlul laahi yu'teehi many-yashaaa; wallaahu zul fadil 'azeem

இது அல்லாஹ்வுடைய அருளாகும். அவன் விரும்பிய வர்களுக்கே இதனைக் கொடுக்கின்றான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

Tafseer

مَثَلُ
உதாரணம்
ٱلَّذِينَ
எவர்கள்
حُمِّلُوا۟
பணிக்கப்பட்டார்கள்
ٱلتَّوْرَىٰةَ
தவ்றாத்தின் படி
ثُمَّ لَمْ
பிறகு/அதன்படி அவர்கள் அமல் செய்யவில்லை
كَمَثَلِ
உதாரணத்தைப் போல்
ٱلْحِمَارِ
கழுதையின்
يَحْمِلُ
சுமக்கிறது
أَسْفَارًۢاۚ
பல நூல்களை
بِئْسَ
மிகக் கெட்டது
مَثَلُ
உதாரணம்
ٱلْقَوْمِ
மக்களின்
ٱلَّذِينَ كَذَّبُوا۟
பொய்ப்பித்தவர்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
وَٱللَّهُ لَا
அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார மக்களை

Masalul lazeena hum milut tawraata summa lam yahmiloonhaa kamasalil himaari yah milu asfaaraa; bi'sa masalul qawmil lazeena kaazzaboo bi aayaatil laah; wallaahu laa yahdil qawmazzaalimeen

"தவ்றாத்" என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகாகெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
யூதர்களே!
إِن زَعَمْتُمْ
நீங்கள் பிதற்றினால்
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்தான்
أَوْلِيَآءُ
நண்பர்கள்
لِلَّهِ
அல்லாஹ்வின்
مِن دُونِ
மற்ற மக்கள் அல்ல
فَتَمَنَّوُا۟
ஆசைப்படுங்கள்!
ٱلْمَوْتَ
மரணத்தை
إِن كُنتُمْ
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்

Qul yaaa ayyuhal lazeena haadoo in za'amtum annakum awliyaaa'u lilaahi min doonin naasi fatamannawul mawta in kuntum saadiqeen

"யூதர்களே! நீங்கள் மற்ற மனிதர்களைவிட அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்களென்று மெய்யாகவே நீங்கள் எண்ணிக் கொண்டிருந்து, அந்த எண்ணத்தில் நீங்கள் உண்மையானவர் களாகவும் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

وَلَا يَتَمَنَّوْنَهُۥٓ
அதை அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்
أَبَدًۢا بِمَا
ஒரு போதும்/முற்படுத்தியவற்றின் காரணமாக
أَيْدِيهِمْۚ
அவர்களின் கரங்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை

Wa laa yatamannaw nahooo abadam bimaa qaddamat aydeehim; wallaahu 'aleemum bix zaalimeen

இவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (பாவத்)தின் காரணமாக, எக்காலத்திலும் இவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் இந்த அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கின்றான்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
إِنَّ ٱلْمَوْتَ
நிச்சயமாக மரணம்
ٱلَّذِى تَفِرُّونَ
எது/விரண்டு ஓடுகின்றீர்கள்
مِنْهُ فَإِنَّهُۥ
அதை விட்டு/நிச்சயமாகஅது
مُلَٰقِيكُمْۖ
உங்களை சந்திக்கும்
ثُمَّ تُرَدُّونَ
பிறகு/நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
إِلَىٰ عَٰلِمِ
அறிந்தவன் பக்கம்
ٱلْغَيْبِ
மறைவானவற்றையும்
وَٱلشَّهَٰدَةِ
வெளிப்படையானவற்றையும்
فَيُنَبِّئُكُم
அவன் உங்களுக்கு அறிவிப்பான்
بِمَا كُنتُمْ
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை

Qul innal mawtal lazee tafirroona minhu fa innahoo mulaaqeekum summa turaddoona ilaa 'Aalimil Ghaibi wash shahaadati fa yunabbi'ukum bimaa kuntum ta'maloon

(நபியே! அவர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக்கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
إِذَا نُودِىَ
அழைக்கப்பட்டால்
لِلصَّلَوٰةِ
தொழுகைக்காக
مِن يَوْمِ
ஜுமுஆ தினத்தன்று
فَٱسْعَوْا۟
நீங்கள் விரையுங்கள்!
إِلَىٰ ذِكْرِ
நினைவின் பக்கம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَذَرُوا۟
இன்னும் விட்டு விடுங்கள்!
ٱلْبَيْعَۚ
வியாபாரத்தை
ذَٰلِكُمْ
அதுதான்
خَيْرٌ
மிகச் சிறந்ததாகும்
لَّكُمْ
உங்களுக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تَعْلَمُونَ
அறிகின்றவர்களாக

Yaaa ayyuhal lazeena aamanoo izaa noodiya lis-Salaati miny yawmil Jumu'ati fas'aw ilaa zikril laahi wa zarul bai'; zaalikum khayrul lakum in kuntum ta'lamoon

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!

Tafseer

فَإِذَا قُضِيَتِ
முடிந்துவிட்டால்
ٱلصَّلَوٰةُ
தொழுகை
فَٱنتَشِرُوا۟
பரவிச் செல்லுங்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَٱبْتَغُوا۟
இன்னும் தேடுங்கள்
مِن فَضْلِ
அருளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَٱذْكُرُوا۟
இன்னும் நீங்கள் நினைவு கூருங்கள்!
ٱللَّهَ
அல்லாஹ்வை
كَثِيرًا
அதிகம்
لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி அடைவீர்கள்

Fa-izaa qudiyatis Salaatu fantashiroo fil ardi wabtaghoo min fadlil laahi wazkurul laaha kaseeral la'allakum tuflihoon

(ஜுமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஜுமுஆ
القرآن الكريم:الجمعة
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Jumu'ah
ஸூரா:62
வசனம்:11
Total Words:130
Total Characters:720
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:110
Starting from verse:5177