Skip to main content

ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௬

ذٰلِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّأْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالُوْٓا اَبَشَرٌ يَّهْدُوْنَنَاۖ فَكَفَرُوْا وَتَوَلَّوْا وَّاسْتَغْنَى اللّٰهُ ۗوَاللّٰهُ غَنِيٌّ حَمِيْدٌ   ( التغابن: ٦ )

That (is) because
ذَٰلِكَ بِأَنَّهُۥ
அதற்கு காரணம் நிச்சயமாக
had come to them
كَانَت تَّأْتِيهِمْ
அவர்களிடம் வந்து கொண்டிருந்தனர்
their Messengers
رُسُلُهُم
அவர்களின் தூதர்கள்
with clear proofs
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
but they said
فَقَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
"Shall human beings
أَبَشَرٌ
மனிதர்களா?
guide us?"
يَهْدُونَنَا
எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்
So they disbelieved
فَكَفَرُوا۟
ஆகவே, அவர்கள் நிராகரித்தனர்
and turned away
وَتَوَلَّوا۟ۚ
இன்னும் விலகினார்கள்
And can do without them
وَّٱسْتَغْنَى
அவர்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான்
Allah
ٱللَّهُۚ
அல்லாஹ்வும்
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) Self-sufficient
غَنِىٌّ
மகா செல்வந்தன்
Praiseworthy
حَمِيدٌ
மகா புகழுக்குரியவன்

Zaalika bi annahoo kaanat taateehim Rusuluhum bilbaiyinaati faqaaloo a basharuny yahdoonanaa fakafaroo wa tawallaw; wastaghnal laah; wallaahu ghaniyyun hameed (at-Taghābun 64:6)

Abdul Hameed Baqavi:

இதன் காரணமாவது: நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதர்கள் அவர்களிடம் வந்துகொண்டே இருந்தார்கள். எனினும் அவர்களோ "(நம்மைப் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேரான வழியைக் காட்டிவிடுவார்?" என்று கூறி அவர்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டனர். அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்த வில்லை. அல்லாஹ் (இவர்களின்) தேவையற்றவனும், புகழுடைய வனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

That is because their messengers used to come to them with clear evidences, but they said, "Shall human beings guide us?" and disbelieved and turned away. And Allah dispensed [with them]; and Allah is Free of need and Praiseworthy. ([64] At-Taghabun : 6)

1 Jan Trust Foundation

இதற்குக் காரணம்| நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர்; ஆனால் அப்போது அவர்களோ| (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?” என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள்; அல்லாஹ்வோ அவர்களிலிருந்து எந்தத் தேவையுமற்றவன்; அன்றியும் அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ் மிக்கவன்.