Skip to main content
bismillah

يُسَبِّحُ
துதிக்கின்றனர்
لِلَّهِ
அல்லாஹ்வை
مَا فِى
வானங்களில் உள்ளவர்களும்
وَمَا فِى
பூமியில் உள்ளவர்களும்
لَهُ
அவனுக்கே
ٱلْمُلْكُ
ஆட்சிகள்
وَلَهُ
இன்னும் அவனுக்கே
ٱلْحَمْدُۖ
புகழ் அனைத்தும்
وَهُوَ
அவன்தான்
عَلَىٰ كُلِّ
எல்லாப் பொருள்கள் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Yusabbihu lillaahi maa fis samaawaati wa maa fil ardi lahul mulku wa lahul hamd, wa Huwa 'alaa kulli shai 'in Qadeer

வானங்களில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும் (தொடர்ந்து) அல்லாஹ்வைத் துதி செய்துகொண்டே இருக்கின்றன. (இவைகளின்) ஆட்சியும் அவனுக்குறியதே! ஆகவே, அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. தவிர, அனைத்தின் மீதும் அவன் ஆற்றலுடையவன்.

Tafseer

هُوَ ٱلَّذِى
அவன்தான்/உங்களைப் படைத்தான்
فَمِنكُمْ
உங்களில்
كَافِرٌ
நிராகரிப்பாளரும்
وَمِنكُم مُّؤْمِنٌۚ
இன்னும் உங்களில்/ நம்பிக்கையாளரும்
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Huwal lazee khalaqakum faminkum kaafirunw wa min kum mu'min ; wallaahu bimaa ta'maloona Baseer

அவன்தான் உங்களை படைத்தவன். (அவ்வாறிருந்தும் அவனை) நிராகரிப்பவர்களும் உங்களில் உண்டு. (அவனை) நம்பிக்கை கொள்பவர்களும் உங்களில் உண்டு. நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.

Tafseer

خَلَقَ
அவன் படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
بِٱلْحَقِّ
உண்மையான காரணத்திற்காக
وَصَوَّرَكُمْ
இன்னும் உங்களுக்கு உருவமைத்தான்
فَأَحْسَنَ
அழகாக்கினான்
صُوَرَكُمْۖ
உங்கள் உருவங்களை
وَإِلَيْهِ
அவன் பக்கமே
ٱلْمَصِيرُ
மீளுமிடம்

Khalaqas samaawaati wal arda bilhaqqi wa sawwarakum fa ahsana suwarakum wa ilaihil maseer

உண்மையான காரணத்திற்கே வானங்களையும் பூமியையும் படைத்திருக்கின்றான். அவனே உங்கள் உருவத்தை அமைத்து, அதனை மிக அழகாகவும் ஆக்கி வைத்தான். அவனிடம்தான் (நீங்கள் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது.

Tafseer

يَعْلَمُ
அவன் நன்கறிவான்
مَا فِى
வானங்களில் உள்ளவற்றை
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
وَيَعْلَمُ
இன்னும் நன்கறிவான்
مَا تُسِرُّونَ
நீங்கள் மறைப்பதையும்
وَمَا تُعْلِنُونَۚ
நீங்கள் வெளிப்படுத்துவதையும்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை

Ya'lamu maa fis samaawaati wal ardi wa ya'lamu maa tusirroona wa maa tu'linoon; wallaahu 'Aleemum bizaatis sudoor

வானங்களில் உள்ளவைகளையும், பூமியில் உள்ளவை களையும் அவன் நன்கறிவதுடன், நீங்கள் இரகசியமாகச் செய்வதையும் நீங்கள் பகிரங்கமாகச் செய்வதையும் அவன் நன்கறிகின்றான். (இது மட்டுமா? உங்கள்) உள்ளங்களில் உள்ளவை களையும் அல்லாஹ் நன்கறிகின்றான்.

Tafseer

أَلَمْ يَأْتِكُمْ
உங்களுக்கு வரவில்லையா?
نَبَؤُا۟
செய்தி
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களின்
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
فَذَاقُوا۟
அவர்கள் சுவைத்தனர்
وَبَالَ
தீய முடிவை
أَمْرِهِمْ
தங்கள் காரியத்தின்
وَلَهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
தண்டனை
أَلِيمٌ
வலி தரக்கூடிய(து)

Alam yaatikum naba'ul lazeena kafaroo min qablu fazaaqoo wabaala amrihim wa lahum 'azaabun aleem

(மனிதர்களே!) உங்களுக்கு முன்னர் இருந்த நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்கள் தங்கள் தீய செயலின் பலனை (இவ்வுலகில்) அனுபவித்ததுடன், (மறுமையிலும்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tafseer

ذَٰلِكَ بِأَنَّهُۥ
அதற்கு காரணம் நிச்சயமாக
كَانَت تَّأْتِيهِمْ
அவர்களிடம் வந்து கொண்டிருந்தனர்
رُسُلُهُم
அவர்களின் தூதர்கள்
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
فَقَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
أَبَشَرٌ
மனிதர்களா?
يَهْدُونَنَا
எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்
فَكَفَرُوا۟
ஆகவே, அவர்கள் நிராகரித்தனர்
وَتَوَلَّوا۟ۚ
இன்னும் விலகினார்கள்
وَّٱسْتَغْنَى
அவர்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான்
ٱللَّهُۚ
அல்லாஹ்வும்
وَٱللَّهُ
அல்லாஹ்
غَنِىٌّ
மகா செல்வந்தன்
حَمِيدٌ
மகா புகழுக்குரியவன்

Zaalika bi annahoo kaanat taateehim Rusuluhum bilbaiyinaati faqaaloo a basharuny yahdoonanaa fakafaroo wa tawallaw; wastaghnal laah; wallaahu ghaniyyun hameed

இதன் காரணமாவது: நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதர்கள் அவர்களிடம் வந்துகொண்டே இருந்தார்கள். எனினும் அவர்களோ "(நம்மைப் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேரான வழியைக் காட்டிவிடுவார்?" என்று கூறி அவர்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டனர். அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்த வில்லை. அல்லாஹ் (இவர்களின்) தேவையற்றவனும், புகழுடைய வனாகவும் இருக்கின்றான்.

Tafseer

زَعَمَ
பிதற்றுகின்றனர்
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
أَن لَّن
அறவே எழுப்பப்பட மாட்டார்கள்
قُلْ
நீர் கூறுவீராக!
بَلَىٰ
ஏன் இல்லை!
وَرَبِّى
என் இறைவன் மீது சத்தியமாக
لَتُبْعَثُنَّ
நிச்சயமாகஎழுப்பப்படுவீர்கள்
ثُمَّ
பிறகு
لَتُنَبَّؤُنَّ
நிச்சயமாக உங்களுக்கு அறிவிக்கப்படும்
بِمَا عَمِلْتُمْۚ
நீங்கள் செய்தவற்றை
وَذَٰلِكَ
அது
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
يَسِيرٌ
மிக எளிதானதே!

Za'amal lazeena kafarooo al-lany yub'asoo; qul balaa wa rabbee latub'asunna summa latunabba'unna bimaa 'amiltum; wa zaalika 'alal laahi yaseer

(மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அவ்வாறன்று. என் இறைவன் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் எழுப்பப் படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவைகளைப் பற்றி பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே."

Tafseer

فَـَٔامِنُوا۟
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
وَٱلنُّورِ
ஒளியையும்
ٱلَّذِىٓ أَنزَلْنَاۚ
எதை/இறக்கினோம்
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Fa-aaminoo billaahi wa rasoolihee wannooril lazeee anzalnaa; wallaahu bima ta'maloona khabeer

ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் இறக்கிவைத்த (இவ்வேதமென்னும்) பிரகாசத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

يَوْمَ
நாளை
يَجْمَعُكُمْ
அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்
لِيَوْمِ
நாளுக்காக
ٱلْجَمْعِۖ
ஒன்று சேர்க்கப்படும்
ذَٰلِكَ يَوْمُ
அதுதான்/நாளாகும்
ٱلتَّغَابُنِۗ
ஏமாறுகின்ற
وَمَن
யார்
يُؤْمِنۢ
நம்பிக்கை கொள்வார்(கள்)
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَيَعْمَلْ
இன்னும் செய்வார்(கள்)
صَٰلِحًا
நன்மையை
يُكَفِّرْ
போக்கிவிடுவான்
عَنْهُ
அவர்களை விட்டும்
سَيِّـَٔاتِهِۦ
அவர்களின் பாவங்களை
وَيُدْخِلْهُ
இன்னும் அவர்களை நுழைப்பான்
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமாக இருப்பார்கள்
فِيهَآ
அவற்றில்
أَبَدًاۚ
எப்போதும்
ذَٰلِكَ
இதுதான்
ٱلْفَوْزُ
வெற்றியாகும்
ٱلْعَظِيمُ
மகத்தான

Ywma yajma'ukum li yawmil jam'i zaalika yawmut taghaabun; wa many-yumim billaahi wa ya'mal saalihany yukaffir 'anhu sayyi aatihee wa yudkhilhu jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaaa abadaa; zaalikal fawzul 'azeem

ஒன்று கூட்டப்படும் (மறுமை) நாளில் அவன் உங்களை ஒன்று சேர்ப்பான். அதுதான் (பாவிகளுக்கு) நஷ்டம் உண்டாக்கும் நாளாகும். எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றாரோ, அவருடைய பாவத்திற்கு (அவைகளைப்) பரிகாரமாக்கி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் அவரைப் புகுத்தி விடுகின்றான். என்றென்றுமே அதில் அவர் தங்கிவிடுவார். இதுதான் மிக மகத்தானதொரு வெற்றியாகும்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்களோ
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தார்களோ
بِـَٔايَٰتِنَآ
நமது வசனங்களை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
أَصْحَٰبُ ٱلنَّارِ
நரகவாசிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள்
فِيهَاۖ
அதில்
وَبِئْسَ
அது மிகக் கெட்டதாகும்
ٱلْمَصِيرُ
மீளுமிடங்களில்

Wallazeena kafaroo wa kazzaboo bi aayaaatinaaa ulaaa'ika ashaabun naari khaalideena feehaa bi'sal maseer

எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே. அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள். அது மகா கெட்ட சேரும் இடம்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துத் தஃகாபுன்
القرآن الكريم:التغابن
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):At-Tagabun
ஸூரா:64
வசனம்:18
Total Words:241
Total Characters:1070
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:108
Starting from verse:5199