Skip to main content

ஸூரத்துல் கலம்; வசனம் ௧௭

اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَآ اَصْحٰبَ الْجَنَّةِۚ اِذْ اَقْسَمُوْا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِيْنَۙ  ( القلم: ١٧ )

Indeed We
إِنَّا
நிச்சயமாக நாம்
have tried them
بَلَوْنَٰهُمْ
அவர்களை சோதித்தோம்
as We tried
كَمَا بَلَوْنَآ
நாம் சோதித்ததுபோல்
(the) companions (of) the garden
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
தோட்ட முடையவர்களை
when they swore
إِذْ أَقْسَمُوا۟
அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!
to pluck its fruit
لَيَصْرِمُنَّهَا
அதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும்
(in the) morning
مُصْبِحِينَ
அவர்கள் அதிகாலையில் இருக்கும் போது

Innaa balawnaahum kamaa balawnaaa As-haabal jannati iz 'aqsamoo la-yasri munnahaa musbiheen (al-Q̈alam 68:17)

Abdul Hameed Baqavi:

(யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள்.

English Sahih:

Indeed, We have tried them as We tried the companions of the garden, when they swore to cut its fruit in the [early] morning ([68] Al-Qalam : 17)

1 Jan Trust Foundation

நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.