Skip to main content

ஸூரத்துல் கலம்; வசனம் ௫௦

فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِيْنَ   ( القلم: ٥٠ )

But chose him
فَٱجْتَبَٰهُ
பிறகு, அவரை தேர்ந்தெடுத்தான்
his Lord
رَبُّهُۥ
அவரது இறைவன்
and made him
فَجَعَلَهُۥ
அவரை ஆக்கினான்
of the righteous
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில்

Fajtabaahu rabbuhoo faja'alahoo minas saaliheen (al-Q̈alam 68:50)

Abdul Hameed Baqavi:

(இறைவனின் அருள் அவரை அடைந்ததால்) அவருடைய இறைவன் அவரை (மன்னித்துத்) தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களிலும் ஆக்கி வைத்தான்.

English Sahih:

And his Lord chose him and made him of the righteous. ([68] Al-Qalam : 50)

1 Jan Trust Foundation

ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.