Skip to main content

ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௬

يُجَادِلُوْنَكَ فِى الْحَقِّ بَعْدَمَا تَبَيَّنَ كَاَنَّمَا يُسَاقُوْنَ اِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُوْنَ ۗ   ( الأنفال: ٦ )

They dispute with you
يُجَٰدِلُونَكَ
தர்க்கிக்கின்றனர்/உம்முடன்
concerning the truth
فِى ٱلْحَقِّ
உண்மையில்
after what was made clear
بَعْدَمَا تَبَيَّنَ
பின்னர் தெளிவானது
as if
كَأَنَّمَا
போன்று
they were driven
يُسَاقُونَ
ஓட்டிச் செல்லப்படுகிறார்கள்
to
إِلَى
பக்கம்
[the] death
ٱلْمَوْتِ
மரணம்
while they
وَهُمْ
அவர்கள் இருக்க
(were) looking
يَنظُرُونَ
பார்ப்பவர்களாக

Yujaadiloonaka fil haqqi ba'da maa tabaiyana kaannamaa yasaaqoona ilal mawti wa hum uanzuroon (al-ʾAnfāl 8:6)

Abdul Hameed Baqavi:

(போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்!

English Sahih:

Arguing with you concerning the truth after it had become clear, as if they were being driven toward death while they were looking on. ([8] Al-Anfal : 6)

1 Jan Trust Foundation

அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).