Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௯௪

يَعْتَذِرُوْنَ اِلَيْكُمْ اِذَا رَجَعْتُمْ اِلَيْهِمْ ۗ قُلْ لَّا تَعْتَذِرُوْا لَنْ نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّاَنَا اللّٰهُ مِنْ اَخْبَارِكُمْ وَسَيَرَى اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ  ( التوبة: ٩٤ )

They will make excuses
يَعْتَذِرُونَ
புகல் கூறுவார்கள்
to you
إِلَيْكُمْ
உங்களிடம்
when you (have) returned
إِذَا رَجَعْتُمْ
நீங்கள் திரும்பினால்
to them
إِلَيْهِمْۚ
அவர்களிடம்
Say
قُل
கூறுவீராக
"(Do) not make excuse
لَّا تَعْتَذِرُوا۟
புகல் கூறாதீர்கள்
never we will believe
لَن نُّؤْمِنَ
நாங்கள் நம்பமாட்டோம்
you
لَكُمْ
உங்களை
Verily
قَدْ
அறிவித்து விட்டான்
Allah (has) informed us
نَبَّأَنَا
அறிவித்து விட்டான் எங்களுக்கு
Allah (has) informed us
ٱللَّهُ
அல்லாஹ்
of
مِنْ
இருந்து (சில)
your news
أَخْبَارِكُمْۚ
உங்கள் செய்திகள்
and Allah will see
وَسَيَرَى
இன்னும் பார்ப்பான்
and Allah will see
ٱللَّهُ
அல்லாஹ்
your deeds
عَمَلَكُمْ
உங்கள் செயலை
and His Messenger
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
Then
ثُمَّ
பிறகு
you will be brought back
تُرَدُّونَ
திருப்பப்படுவீர்கள்
to (the) Knower
إِلَىٰ عَٰلِمِ
அறிந்தவனிடம்
(of) the unseen
ٱلْغَيْبِ
மறைவை
and the seen
وَٱلشَّهَٰدَةِ
இன்னும் வெளிப்படை
then He will inform you
فَيُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
of what you used (to) do
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
எதை/இருந்தீர்கள்/செய்கிறீர்கள்

ya'taziroona ilaikum izaa raja'tum ilaihim; qul laa ta'taziroo lan nu'mina lakum qad nabba annal laahu min akhbaarikum; wa sa yaral laahu 'amalakum wa Rasooluhoo suma turaddoona ilaa 'Aalimil Ghaibi washshahaadati fa yunabbi'ukum bimaa kuntum ta'maloon (at-Tawbah 9:94)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! போர் செய்து) நீங்கள் (வெற்றியோடும், சுகத்தோடும்) அவர்களிடம் திரும்பிய சமயத்தில், உங்களிடம் அவர்கள் (வந்து போருக்கு வராததைப் பற்றி மன்னிப்பைத்தேடி) புகல் கூறுகின்றனர். (அதற்கு அவர்களைநோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் புகல் (சாக்குப்போக்கு) கூறாதீர்கள். நாங்கள் உங்களை நம்பவே மாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதிசீக்கிரத்தில் உங்கள் செயலை அறிந்து கொள்வர். முடிவில், மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளை அதுசமயம் அவனே உங்களுக்கு அறிவிப்பான்.

English Sahih:

They will make excuses to you when you have returned to them. Say, "Make no excuse – never will we believe you. Allah has already informed us of your news [i.e., affair]. And Allah will observe your deeds, and [so will] His Messenger; then you will be taken back to the Knower of the unseen and the witnessed, and He will inform you of what you used to do." ([9] At-Tawbah : 94)

1 Jan Trust Foundation

(முஃமின்களே! போரிலிருந்து வெற்றியோடு) நீங்கள் அவர்களிடம் திரும்பிய போது, (போருக்கு வராமலிருந்தது பற்றி) உங்களிடம் வந்து புகல் கூறுகின்றனர்; “புகல் கூறாதீர்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்; நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.