Skip to main content

بَرَآءَةٌ
நீங்குதல், விலகுதல்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்திலிருந்து
وَرَسُولِهِۦٓ
இன்னும் அவனுடைய தூதர்
إِلَى ٱلَّذِينَ
எவர்களுக்கு
عَٰهَدتُّم
உடன்படிக்கை செய்தீர்கள்
مِّنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Baraaa'atum minal laahi wa Rasooliheee ilal lazeena 'anhattum minal mushrikeen

(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்!

Tafseer

فَسِيحُوا۟
ஆகவே நீங்கள் சுற்றலாம்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
أَرْبَعَةَ
நான்கு
أَشْهُرٍ
மாதங்கள்
وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّكُمْ
நிச்சயம் நீங்கள்
غَيْرُ مُعْجِزِى
பலவீனப்படுத்துபவர்கள் அல்லர்
ٱللَّهِۙ
அல்லாஹ்வை
وَأَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
مُخْزِى
இழிவுபடுத்துபவன்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களை

Faseehoo fil ardi arba'ata ashhurinw wa'lamoooannakum ghairu mu'jizil laahi wa annal laaha mukhzil kaafireen

ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) "நீங்கள் (இன்றிலிருந்து) நான்கு மாதங்கள் வரையில் (மக்காவின்) பூமியில் (எங்கும்) சுற்றித் திரியலாம். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க மாட்டீர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்" (என்று நபியே! நீங்கள் கூறுங்கள்.)

Tafseer

وَأَذَٰنٌ
அறிவிப்பு
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
وَرَسُولِهِۦٓ
இன்னும் அவனுடைய தூதர்
إِلَى
பக்கம்
ٱلنَّاسِ
மக்கள்
يَوْمَ
நாள்
ٱلْحَجِّ
ஹஜ்ஜுடைய
ٱلْأَكْبَرِ
மாபெரும்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
بَرِىٓءٌ
விலகியவன் (விலகியவர்கள்)
مِّنَ
இருந்து
ٱلْمُشْرِكِينَۙ
இணைவைப்பவர்கள்
وَرَسُولُهُۥۚ
இன்னும் அவனுடைய தூதர்
فَإِن تُبْتُمْ
நீங்கள் திருந்தினால்
فَهُوَ
அது
خَيْرٌ لَّكُمْۖ
உங்களுக்கு மிக்க நன்று
وَإِن تَوَلَّيْتُمْ
நீங்கள் விலகினால்
فَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
غَيْرُ مُعْجِزِى
பலவீனப்படுத்துபவர்கள் அல்லர்
ٱللَّهِۗ
அல்லாஹ்வை
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
بِعَذَابٍ أَلِيمٍ
துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு

Wa azaanum minal laahi wa Rasooliheee ilan naasi yawmal Hajjil Akbari annal laaha bareee'um minal mushrikeena wa Rasooluh; fa-in tubtum fahuwa khairullakum wa in tawallaitum fa'lamooo annakum ghairu mu'jizil laah; wa bashiril lazeena kafaroo biazaabin aleem

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இணைவைத்து வணங்குபவர்களுடன் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்ற விஷயத்தை இம்மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்கின்றனர். ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே! இணைவைப்பதிலிருந்தும் நிராகரிப்பதில் இருந்தும்) நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்குத்தான் மிக்க நன்று. (அவ்வாறன்றி) நீங்கள் புறக்கணித்தாலோ நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (நபியே! இந்)நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

إِلَّا
தவிர
ٱلَّذِينَ
எவர்கள்
عَٰهَدتُّم
நீங்கள் உடன்படிக்கை செய்தீர்கள்
مِّنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
ثُمَّ
பிறகு
لَمْ
அவர்கள் குறைக்காமல்
يَنقُصُوكُمْ
அவர்கள் குறைக்காமல் உங்களுக்கு
شَيْـًٔا
எதையும்
وَلَمْ يُظَٰهِرُوا۟
அவர்கள் உதவாமல்
عَلَيْكُمْ
உங்களுக்கு எதிராக
أَحَدًا
ஒருவருக்கும்
فَأَتِمُّوٓا۟
முழுமைப்படுத்துங்கள்
إِلَيْهِمْ
அவர்களுக்கு
عَهْدَهُمْ
அவர்களின் உடன்படிக்கையை
إِلَىٰ مُدَّتِهِمْۚ
அவர்களுடைய தவணை வரை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களை

Illal lazeena 'aahattum minal mushrikeena summa lam yanqusookum shai'anw-wa lam yuzaahiroo 'alaikum ahadan fa atimmooo ilaihim 'ahdahum ilaa muddatihim; innal laaha yuhibbul muttaqeen

ஆயினும், நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்ட இந்த இணைவைத்து வணங்குபவர்களில் எவர்கள் (தங்கள் உடன்படிக்கையில்) யாதொன்றையும் உங்களுக்குக் குறைவு செய்யாதும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றனரோ அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அதன் தவணை வரையில் (யாதொரு குறைவுமின்றி) முழுமைபடுத்தி வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கின்றான்.

Tafseer

فَإِذَا ٱنسَلَخَ
முடிந்துவிட்டால்
ٱلْأَشْهُرُ
மாதங்கள்
ٱلْحُرُمُ
புனித(மானவை)
فَٱقْتُلُوا۟
கொல்லுங்கள்
ٱلْمُشْرِكِينَ
இணை வைப்பவர்களை
حَيْثُ
எங்கு/கண்டீர்கள்
وَجَدتُّمُوهُمْ
எங்கு/கண்டீர்கள் அவர்களை
وَخُذُوهُمْ
இன்னும் பிடியுங்கள் அவர்களை
وَٱحْصُرُوهُمْ
இன்னும் முற்றுகையிடுங்கள் அவர்களை
وَٱقْعُدُوا۟
இன்னும் அமருங்கள்
لَهُمْ
அவர்களுக்காக
كُلَّ
ஒவ்வொரு
مَرْصَدٍۚ
பதுங்குமிடத்தில்
فَإِن تَابُوا۟
அவர்கள் திருந்தினால்
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினால்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتَوُا۟
இன்னும் கொடுத்தால்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
فَخَلُّوا۟
விட்டுவிடுங்கள்
سَبِيلَهُمْۚ
அவர்களுடைய வழியை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Fa izansalakhal Ashhurul Hurumu faqtulul mushrikeena haisu wajattumoohum wa khuzoohum wahsuroohum qaq'udoo lahum kulla marsad; fa-in taaboo wa aqaamus Salaata wa aatawuz Zakaata fakhalloo sabeelahum; innal laaha Ghafoorur Raheem

(ஒவ்வொரு வருடத்திலும் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சிறப்புற்ற இந்நான்கு மாதங்களிலும் போர் புரிவது ஆகாது.) சிறப்புற்ற (இந் நான்கு) மாதங்கள் சென்றுவிட்டால் இணைவைப்பவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்; அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்கள் வரவை எதிர்பார்த்து) அவர்களுக்காக நீங்கள் பதுங்கியிருங்கள். அவர்கள் (தங்கள் விஷமத்திலிருந்தும், நிராகரிப்பில் இருந்தும்) பாவத்திலிருந்து விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (அவர்கள் விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَإِنْ أَحَدٌ
ஆல்/ஒருவர்
مِّنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
ٱسْتَجَارَكَ
பாதுகாப்புத் தேடினார்/உம்மிடம்
فَأَجِرْهُ
பாதுகாப்பு அளிப்பீராக/அவருக்கு
حَتَّىٰ يَسْمَعَ
செவியுறும் வரை
كَلَٰمَ
பேச்சை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ثُمَّ
பிறகு
أَبْلِغْهُ
சேர்த்து விடுவீராக/அவரை
مَأْمَنَهُۥۚ
அவருடைய பாதுகாப்பான இடத்திற்கு
ذَٰلِكَ
நிச்சயமாக அவர்கள்
بِأَنَّهُمْ
அதற்குக் காரணம்
قَوْمٌ
சமுதாயம்
لَّا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa in ahadum minal mushrikeenas tajaaraka fa ajirhu hattaa yasma'a Kalaamal laahi summa ablighhu maa manah; zaalika bi annahum qawmul laa ya'lamoon

(நபியே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவனும் உங்களிடம் பாதுகாப்பைக் கோரினால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவன் செவியுறும் வரையில் அவனுக்கு பாதுகாப்பு அளியுங்கள். (அவன் அதனை செவியுற்றும் நம்பிக்கை கொள்ளா விட்டால்) அவனை அவனுக்கு பாதுகாப்புள்ள (வேறு) இடத்திற்கு அனுப்பி விடுவீர்களாக! ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றனர்.

Tafseer

كَيْفَ
எப்படி?
يَكُونُ
இருக்கும்
لِلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களுக்கு
عَهْدٌ
ஒப்பந்தம்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
وَعِندَ رَسُولِهِۦٓ
இன்னும் அவனுடைய தூதரிடம்
إِلَّا
தவிர
ٱلَّذِينَ
எவர்கள்
عَٰهَدتُّمْ
நீங்கள் ஒப்பந்தம் செய்தீர்கள்
عِندَ ٱلْمَسْجِدِ
மஸ்ஜிதிடம்
ٱلْحَرَامِۖ
புனித(மானது)
فَمَا ٱسْتَقَٰمُوا۟
அவர்கள் ஒழுங்காக நடந்து கொள்ளும் வரை
لَكُمْ
உங்களுடன்
فَٱسْتَقِيمُوا۟
ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்
لَهُمْۚ
அவர்களுடன்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிப்பான்
ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களை

Kaifa yakoonu lilmush rikeena 'ahdun 'indallaahi wa 'inda Rasoolihee illal lazeena 'aahattum 'indal Masjidil Haraami famas taqaamoo lakum fastaqeemoo lahum; innallaaha yuhibbul muttaqeen

அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைத்து வணங்குபவர்களின் உடன்படிக்கைக்கு எவ்வாறு மதிப்பிருக்க முடியும்? ஆயினும், சிறப்புற்ற மஸ்ஜிதின் முன் உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் (தங்கள் உடன்படிக்கையின்படி) உங்களுடன் உறுதியாக இருக்கும் வரையில், நீங்களும் அவர்களுடன் உறுதியாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கின்றான்.

Tafseer

كَيْفَ
எவ்வாறு?
وَإِن يَظْهَرُوا۟
அவர்கள் வெற்றி கொண்டால்
عَلَيْكُمْ
உங்களை
لَا يَرْقُبُوا۟
பொருட்படுத்த மாட்டார்கள்
فِيكُمْ إِلًّا
உங்களுடன்/உறவை
وَلَا ذِمَّةًۚ
இன்னும் ஒப்பந்தத்தை
يُرْضُونَكُم
திருப்திபடுத்துகின்றனர்/உங்களை
بِأَفْوَٰهِهِمْ
தங்கள் வாய்களால்
وَتَأْبَىٰ
மறுக்கின்றன
قُلُوبُهُمْ
அவர்களுடைய உள்ளங்கள்
وَأَكْثَرُهُمْ فَٰسِقُونَ
அவர்களில் அதிகமானோர்/பாவிகள்

Kaifa wa iny-yazharoo 'alaikum laa yarquboo feekum illanw wa laa zimmah; yurdoo nakum biafwaahihim wa taabaa quloobuhum wa aksaruhum faasiqoon

(எனினும் அவர்களின் உடன்படிக்கையையும்) எவ்வாறு (நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டாலோ (நீங்கள் அவர்களுக்கு) உறவினர்கள் என்பதையும் (உங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள) உடன்படிக்கையையும் பொருட் படுத்துவதேயில்லை. தங்கள் வார்த்தைகளைக் கொண்டு (மட்டும்) உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ (உங்களிடமிருந்து) விலகிக்கொள்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகவே இருக்கின்றனர்.

Tafseer

ٱشْتَرَوْا۟ بِـَٔايَٰتِ
வாங்கினார்கள்/வசனங்களுக்குப் பகரமாக
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ثَمَنًا
விலையை
قَلِيلًا
சொற்பமானது
فَصَدُّوا۟
தடுத்தனர்
عَن سَبِيلِهِۦٓۚ
அவனுடைய பாதையை விட்டு
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
سَآءَ
கெட்டு விட்டது
مَا كَانُوا۟
எது/இருந்தனர்
يَعْمَلُونَ
செய்வார்கள்

Ishtaraw bi Aayaatil laahi samanan qaleelan fasaddoo 'an sabeelih; innahum saaa'a maa kaanoo ya'maloon

அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு (மக்கள்) அவனுடைய பாதையில் செல்வதையும் தடுக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் செய்யும் காரியம் மிகவும் கெட்டது.

Tafseer

لَا يَرْقُبُونَ
பொருட்படுத்த மாட்டார்கள்
فِى مُؤْمِنٍ
நம்பிக்கையாளர்(கள்) விஷயத்தில்
إِلًّا
உறவை
وَلَا ذِمَّةًۚ
இன்னும் ஒப்பந்தத்தை
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْمُعْتَدُونَ
வரம்பு மீறிகள்

Laa yarquboona fee mu'minin illanw wa laa zimmah wa ulaaa 'ika humulmu 'tadoon

அவர்கள், எந்த நம்பிக்கையாளரைப் பற்றியும் (அவர் தம்) உறவினர் என்பதையும், (அவர்களுடன் செய்திருக்கும்) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. நிச்சயமாக இத்தகையவர்கள்தான் வரம்பு மீறியவர்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துத் தவ்பா
القرآن الكريم:التوبة
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):At-Taubah
ஸூரா:9
வசனம்:129
Total Words:4078
Total Characters:10084
Number of Rukūʿs:16
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:113
Starting from verse:1235