Skip to main content

ஸூரத்துல் அஸ்ரி வசனம் ௩

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ەۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ࣖ  ( العصر: ٣ )

Except
إِلَّا
தவிர
those who believe
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
and do
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
righteous deeds
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
and enjoin each other
وَتَوَاصَوْا۟
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
to the truth
بِٱلْحَقِّ
உண்மையை
and enjoin each other
وَتَوَاصَوْا۟
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
to [the] patience
بِٱلصَّبْرِ
பொறுமையை

Il lal lazeena aamanu wa 'amilus saali haati wa tawa saw bil haqqi wa tawa saw bis sabr (al-ʿAṣr 103:3)

Abdul Hameed Baqavi:

ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).

English Sahih:

Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience. ([103] Al-'Asr : 3)

1 Jan Trust Foundation

ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).