Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௬௮

كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ۗ اَلَآ اِنَّ ثَمُوْدَا۠ كَفَرُوْا رَبَّهُمْ ۗ اَلَا بُعْدًا لِّثَمُوْدَ ࣖ   ( هود: ٦٨ )

As if not they (had) prospered
كَأَن لَّمْ يَغْنَوْا۟
போன்று அவர்கள் வசிக்கவில்லை
therein No doubt
فِيهَآۗ أَلَآ
அவற்றில்/அறிந்து கொள்ளுங்கள்
indeed
إِنَّ
நிச்சயமாக
Thamud
ثَمُودَا۟
ஸமூது
disbelieved
كَفَرُوا۟
நிராகரித்தனர்
(in) their Lord
رَبَّهُمْۗ
தங்கள் இறைவனை
so
أَلَا
அறிந்து கொள்ளுங்கள்
away
بُعْدًا
சாபம் உண்டாகட்டும்
with Thamud
لِّثَمُودَ
ஸமூதுக்கு

Ka al lam yaghnaw feehaaa; alaaa inna Samooda kafaroo Rabbahum; alaa bu'dal li Samood. (Hūd 11:68)

Abdul Hameed Baqavi:

(அதற்கு முன்னர்) அங்கு அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காததைப் போல் (யாதொரு அடையாளமுமின்றி அழிந்து விட்டனர். நிச்சயமாக "ஸமூது" மக்கள் தங்கள் இறைவனை நிராகரித்து விட்டார்கள்; அந்த "ஸமூது" மக்கள் மீது சாபம் ஏற்பட்டு விட்டது, (என்பதை) அறிந்து கொள்ளுங்கள்.

English Sahih:

As if they had never prospered therein. Unquestionably, Thamud denied their Lord; then, away with Thamud. ([11] Hud : 68)

1 Jan Trust Foundation

(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! “ஸமூது” (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்.