Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௩௫

ثُمَّ بَدَا لَهُمْ مِّنْۢ بَعْدِ مَا رَاَوُا الْاٰيٰتِ لَيَسْجُنُنَّهٗ حَتّٰى حِيْنٍ ࣖ   ( يوسف: ٣٥ )

Then (it) appeared to them
ثُمَّ بَدَا لَهُم
பிறகு/தோன்றியது/அவர்களுக்கு
after after
مِّنۢ بَعْدِ
பின்னரும்
[what] they had seen
مَا رَأَوُا۟
அவர்கள் பார்த்த
the signs
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
surely they should imprison him
لَيَسْجُنُنَّهُۥ
நிச்சயமாக அவர்கள் சிறையில் அடைக்கவேண்டும்/ அவரை
until a time
حَتَّىٰ حِينٍ
வரை/ஒரு காலம்

Summa badaa lahum mim ba'di maa ra-awul Aayaati layasjununnahoo hatta heen (Yūsuf 12:35)

Abdul Hameed Baqavi:

(யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.)

English Sahih:

Then it appeared to them after they had seen the signs that he [i.e., al-Azeez] should surely imprison him for a time. ([12] Yusuf : 35)

1 Jan Trust Foundation

(யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.