Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௪

وَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰٓاَسَفٰى عَلٰى يُوْسُفَ وَابْيَضَّتْ عَيْنٰهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيْمٌ   ( يوسف: ٨٤ )

And he turned away
وَتَوَلَّىٰ
இன்னும் விலகினார்
from them
عَنْهُمْ
அவர்களை விட்டு
and said
وَقَالَ
இன்னும் கூறினார்
"Alas my grief
يَٰٓأَسَفَىٰ
என் துயரமே
over
عَلَىٰ
மீது
Yusuf!"
يُوسُفَ
யூஸுஃப்
And became white
وَٱبْيَضَّتْ
வெளுத்தன
his eyes
عَيْنَاهُ
அவரது இரு கண்கள்
from the grief
مِنَ ٱلْحُزْنِ
கவலையால்
and he (was)
فَهُوَ
அவர்
a suppressor
كَظِيمٌ
அடக்கிக் கொள்பவர்

Wa tawallaa 'anhum wa qaala yaaa asafaa 'alaa Yoosufa wabyaddat 'aynaahu minal huzni fahuwa kazeem (Yūsuf 12:84)

Abdul Hameed Baqavi:

அவர்களை விட்டு விலகிச் சென்று, "யூஸுஃபைப் பற்றி என்னுடைய துக்கமே!" என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார்.

English Sahih:

And he turned away from them and said, "Oh, my sorrow over Joseph," and his eyes became white from grief, for he was [of that] a suppressor. ([12] Yusuf : 84)

1 Jan Trust Foundation

பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.