Skip to main content

ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௨௯

جَهَنَّمَ ۚيَصْلَوْنَهَاۗ وَبِئْسَ الْقَرَارُ   ( ابراهيم: ٢٩ )

Hell (in) it they will burn
جَهَنَّمَ يَصْلَوْنَهَاۖ
நரகம்/ அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்
and a wretched
وَبِئْسَ
மிகக் கெட்டது
place to settle
ٱلْقَرَارُ
தங்குமிடத்தால்

Jahannama yaslawnahaa wa bi'sal qaraar (ʾIbrāhīm 14:29)

Abdul Hameed Baqavi:

அவர்கள் நரகத்தைத்தான் வந்தடைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.

English Sahih:

[It is] Hell, which they will [enter to] burn, and wretched is the settlement. ([14] Ibrahim : 29)

1 Jan Trust Foundation

(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் - இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்.