Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௩௯

لِيُبَيِّنَ لَهُمُ الَّذِيْ يَخْتَلِفُوْنَ فِيْهِ وَلِيَعْلَمَ الَّذِيْنَ كَفَرُوْٓا اَنَّهُمْ كَانُوْا كٰذِبِيْنَ   ( النحل: ٣٩ )

That He will make clear
لِيُبَيِّنَ
தெளிவுபடுத்துவதற்காக
to them that
لَهُمُ ٱلَّذِى
அவர்களுக்கு/எதை
they differ
يَخْتَلِفُونَ
முரண்படுகின்றனர்
wherein
فِيهِ
அதில்
and that may know
وَلِيَعْلَمَ
இன்னும் அறிவதற்காக
those who disbelieved
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
that they were
أَنَّهُمْ كَانُوا۟
நிச்சயமாக அவர்கள்/இருந்தனர்
liars
كَٰذِبِينَ
பொய்யர்களாக

Liyubaiyina lahumul lazee yakhtalifoona feehi wa liya'lamal lazeena kafarooo annahum kaanoo kaazibeen (an-Naḥl 16:39)

Abdul Hameed Baqavi:

(இம்மையில்) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்ததை அவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக அறிவிப்பதற்காகவும், நிராகரிப்பவர்கள் கூறிக்கொண்டிருந்த பொய்யை அவர்கள் நன்கறிந்து கொள்வதற்காகவும் (மறுமையில் அவர்கள் உயிர்ப்பிக்கப் படுவார்கள். அவ்வாறு அவர்களை எழுப்புவது நமக்கு ஒரு பொருட்டன்று.)

English Sahih:

[It is] so He will make clear to them [the truth of] that wherein they differ and so those who have disbelieved may know that they were liars. ([16] An-Nahl : 39)

1 Jan Trust Foundation

(இவ்வுலகில்) அவர்கள் எவ்விஷயத்தில் பிணங்கி(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவும், காஃபிர்கள் தாம் பொய்யர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் (அல்லாஹ் அவர்களை மறுமையில் உயிர்ப்பிப்பான்).