Skip to main content

ஸூரத்து மர்யம் வசனம் ௧௧

فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰٓى اِلَيْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِيًّا   ( مريم: ١١ )

Then he came out
فَخَرَجَ
அவர் வெளியேறி வந்தார்
to his people
عَلَىٰ قَوْمِهِۦ
தனது மக்களுக்கு முன்
from
مِنَ
இருந்து
the prayer chamber
ٱلْمِحْرَابِ
தொழுமிடம்
and he signaled
فَأَوْحَىٰٓ
ஜாடை காண்பித்தார்
to them
إِلَيْهِمْ
அவர்களை நோக்கி
to glorify (Allah)
أَن سَبِّحُوا۟
துதியுங்கள் என்று
(in) the morning
بُكْرَةً
காலையிலும்
and (in) the evening
وَعَشِيًّا
மாலையிலும்

Fakharaja 'alaa qawmihee minal mihraabi fa-awhaaa ilaihim an sabbihoo bukratanw wa 'ashiyyaa (Maryam 19:11)

Abdul Hameed Baqavi:

பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடையாகக் காண்பித்தார்.

English Sahih:

So he came out to his people from the prayer chamber and signaled to them to exalt [Allah] in the morning and afternoon. ([19] Maryam : 11)

1 Jan Trust Foundation

ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார்.