Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௨௪

وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَيْمَانِكُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَيْنَ النَّاسِۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ   ( البقرة: ٢٢٤ )

And (do) not make
وَلَا تَجْعَلُوا۟
ஆக்காதீர்கள்
Allahs (name)
ٱللَّهَ
அல்லாஹ்வை
an excuse
عُرْضَةً
வலுவாக
in your oaths
لِّأَيْمَٰنِكُمْ
உங்கள் சத்தியங்களுக்கு
that you do good
أَن تَبَرُّوا۟
நீங்கள் நன்மைசெய்ய மாட்டீர்கள்
and be righteous
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள்
and make peace
وَتُصْلِحُوا۟
இன்னும் நீங்கள் சீர்திருத்தம் செய்ய மாட்டீர்கள்
between [the] people
بَيْنَ ٱلنَّاسِۗ
மக்களுக்கு மத்தியில்
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) All-Hearing
سَمِيعٌ
செவியுறுபவன்
All-Knowing
عَلِيمٌ
மிக அறிபவன்

Wa laa taj'alul laaha 'urdatal li aymaanikum an tabarroo wa tattaqoo wa tuslihoo bainan naas; wallaahu Samee'un 'Aleem (al-Baq̈arah 2:224)

Abdul Hameed Baqavi:

நீங்கள் நன்மை செய்வதற்கோ அல்லது இறைவனை அஞ்சிக்கொள்வதற்கோ அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைப்பதற்கோ உங்களுக்குத் தடையாக ஏற்படக்கூடிய விதத்தில் நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வை இலக்காக்காதீர்கள். அல்லாஹ் (சத்தியத்தை) செவியுறுபவனாகவும், (மனதில் உள்ளதை) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

And do not make [your oath by] Allah an excuse against being righteous and fearing Allah and making peace among people. And Allah is Hearing and Knowing. ([2] Al-Baqarah : 224)

1 Jan Trust Foundation

இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்; அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.