Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௩௯

فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ۚ فَاِذَآ اَمِنْتُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَمَا عَلَّمَكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ   ( البقرة: ٢٣٩ )

And if you fear
فَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
then (pray) on foot
فَرِجَالًا
நடந்தவர்களாக
or
أَوْ
அல்லது
riding
رُكْبَانًاۖ
வாகனித்தவர்களாக
Then when you are secure
فَإِذَآ أَمِنتُمْ
நீங்கள் பாதுகாப்புப் பெற்றால்
then remember
فَٱذْكُرُوا۟
நினைவு கூருங்கள்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வை
as He (has) taught you
كَمَا عَلَّمَكُم
அவன் உங்களுக்கு கற்பிப்பதற்காக
what not you were
مَّا لَمْ تَكُونُوا۟
எவற்றை/நீங்கள்இல்லை
knowing
تَعْلَمُونَ
அறிகிறீர்கள்

Fa in khiftum farijaalan aw rukbaanan fa izaaa amintum fazkurul laaha kamaa 'allamakum maa lam takoonoo ta'lamoon (al-Baq̈arah 2:239)

Abdul Hameed Baqavi:

ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்து கொண்டேனும் அல்லது வாகனத்தின் மீது இருந்துகொண்டேனும் (தொழுங்கள்.) தவிர (உங்களுடைய பயம் நீங்கி) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் (தொழுகையை) கற்றுக்கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்.

English Sahih:

And if you fear [an enemy, then pray] on foot or riding. But when you are secure, then remember Allah [in prayer], as He has taught you that which you did not [previously] know. ([2] Al-Baqarah : 239)

1 Jan Trust Foundation

ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.