Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௮௧

وَاتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ اِلَى اللّٰهِ ۗثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ࣖ  ( البقرة: ٢٨١ )

And fear
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
a Day
يَوْمًا
ஒரு நாளை
you will be brought back
تُرْجَعُونَ
மீட்கப்படுவீர்கள்
[in it]
فِيهِ
அதில்
to Allah
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பக்கம்
Then
ثُمَّ
பிறகு
(will be) repaid in full
تُوَفَّىٰ
முழுமையாக நிறைவேற்றப்படும்
every soul
كُلُّ نَفْسٍ
எல்லா ஆன்மாக்களுக்கும்
what it earned
مَّا كَسَبَتْ
எவற்றை/செய்தன
and they
وَهُمْ
இன்னும் அவர்கள்
not will be wronged
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Wattaqoo yawman turja'oona feehi ilal laahi summa tuwaffaa kullu nafsim maa kasabat wa hum laa yuzlamoon (al-Baq̈arah 2:281)

Abdul Hameed Baqavi:

மேலும், ஒரு நாளை பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகள் செய்த செயல்களுக்கு முழுமையாகக் (கூலி) கொடுக்கப்படும். அன்றி, அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

English Sahih:

And fear a Day when you will be returned to Allah. Then every soul will be compensated for what it earned, and they will not be wronged [i.e., treated unjustly]. ([2] Al-Baqarah : 281)

1 Jan Trust Foundation

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.