Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௯௧

وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَآ اُنْزِلَ عَلَيْنَا وَيَكْفُرُوْنَ بِمَا وَرَاۤءَهٗ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ ۗ قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْۢبِيَاۤءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ  ( البقرة: ٩١ )

And when it is said
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
to them
لَهُمْ
அவர்களுக்கு
"Believe
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
in what has revealed
بِمَآ أَنزَلَ
எதை/இறக்கினான்
Allah"
ٱللَّهُ
அல்லாஹ்
they say
قَالُوا۟
கூறுகிறார்கள்
"We believe
نُؤْمِنُ
நம்பிக்கை கொள்கிறோம்
in what was revealed
بِمَآ أُنزِلَ
எதை/இறக்கப்பட்டது
to us"
عَلَيْنَا
எங்கள் மீது
And they disbelieve
وَيَكْفُرُونَ
இன்னும் நிராகரிக்கிறார்கள்
in what (is) besides it
بِمَا وَرَآءَهُۥ
எதை/அதற்கு அப்பால்
while it
وَهُوَ
அதுவோ
(is) the truth
ٱلْحَقُّ
உண்மை
confirming
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியது
what (is) with them
لِّمَا مَعَهُمْۗ
எதை/அவர்களிடம்
Say
قُلْ
கூறுவீராக
"Then why
فَلِمَ
எதற்காக
(did) you kill
تَقْتُلُونَ
கொலை செய்தீர்கள்
(the) Prophets
أَنۢبِيَآءَ
தூதர்களை
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
from before
مِن قَبْلُ
முன்னர்
if you were
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
believers?"
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Wa izaa qeela lahum aaminoo bimaaa anzalal laahu qaaloo nu'minu bimaaa unzila 'alainaa wa yakfuroona bimaa waraaa'ahoo wa huwal haqqu musaddiqal limaa ma'ahum; qul falima taqtuloona Ambiyaaa'al laahi min qablu in kuntum mu'mineen (al-Baq̈arah 2:91)

Abdul Hameed Baqavi:

"அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால் "எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டவை(யான வேதங்)களை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்" எனக் கூறி அவைகளைத் தவிர உள்ள இ(ந்)த(க்குர்ஆ)னை நிராகரித்து விடுகின்றார்கள். ஆனால், இதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை மெய்யாக்கி வைக்கின்ற உண்மையா(ன வேதமா)க இருக்கிறது. (நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக்) கேளுங்கள்: "(உங்கள் வேதத்தை) உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (உங்களில் தோன்றிய) அல்லாஹ்வுடைய நபிமார்களை இதற்கு முன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?"

English Sahih:

And when it is said to them, "Believe in what Allah has revealed," they say, "We believe [only] in what was revealed to us." And they disbelieve in what came after it, while it is the truth confirming that which is with them. Say, "Then why did you kill the prophets of Allah before, if you are [indeed] believers?" ([2] Al-Baqarah : 91)

1 Jan Trust Foundation

“அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், “எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. “நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக.