Skip to main content

ஸூரத்துல் ஹஜ் வசனம் ௩௦

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ حُرُمٰتِ اللّٰهِ فَهُوَ خَيْرٌ لَّهٗ عِنْدَ رَبِّهٖۗ وَاُحِلَّتْ لَكُمُ الْاَنْعَامُ اِلَّا مَا يُتْلٰى عَلَيْكُمْ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْاَوْثَانِ وَاجْتَنِبُوْا قَوْلَ الزُّوْرِ ۙ  ( الحج: ٣٠ )

That
ذَٰلِكَ
அவைதான்
and whoever
وَمَن
எவர்
honors
يُعَظِّمْ
மதிப்பார்
(the) sacred rites
حُرُمَٰتِ
புனிதங்களை
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
then it
فَهُوَ
அது
(is) best
خَيْرٌ
மிகச் சிறந்தது
for him
لَّهُۥ
அவருக்கு
near his Lord
عِندَ رَبِّهِۦۗ
அவருடைய இறைவனிடம்
And are made lawful
وَأُحِلَّتْ
ஆகுமாக்கப் பட்டுள்ளன
to you
لَكُمُ
உங்களுக்கு
the cattle
ٱلْأَنْعَٰمُ
கால்நடைகள்
except
إِلَّا
தவிர
what is recited
مَا يُتْلَىٰ
ஓதிக்காட்டப்படுபவற்றை
to you
عَلَيْكُمْۖ
உங்களுக்கு
So avoid
فَٱجْتَنِبُوا۟
விலகிக்கொள்ளுங்கள்
the abomination
ٱلرِّجْسَ
அசுத்தங்களை
of the idols
مِنَ ٱلْأَوْثَٰنِ
சிலைகளை
and avoid
وَٱجْتَنِبُوا۟
இன்னும் விலகிக் கொள்ளுங்கள்
(the) word
قَوْلَ
பேச்சை (விட்டு)
false
ٱلزُّورِ
பொய்

Zaalika wa mai yu'azzim hurumaatil laahi fahuwa khairul lahoo 'inda Rabbih; wa uhillat lakumul an'aamu illaa maa yutlaa 'alaikum fajtanibur rijsa minal awsaani wajtaniboo qawlaz zoor (al-Ḥajj 22:30)

Abdul Hameed Baqavi:

இவ்வாறே அல்லாஹ் கண்ணியப்படுத்திய சிறப்பான வைகளை எவர் மகிமைப்படுத்துகின்றாரோ அவருக்கு அது அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மையாகவே முடியும். (நீங்கள் புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளைப் பற்றி உங்களுக்கு ஓதிக் காண்பித்த (செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறி அறுக்கப்பட்ட)வைகளைத் தவிர (மற்றவைகளைப் புசிப்பது) ஆகும். ஆகவே, சிலை வணக்க அசுத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். அன்றி, பொய்யான வார்த்தைகளில் இருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்."

English Sahih:

That [has been commanded], and whoever honors the sacred ordinances of Allah – it is best for him in the sight of his Lord. And permitted to you are the grazing livestock, except what is recited to you. So avoid the uncleanliness of idols and avoid false statement, ([22] Al-Hajj : 30)

1 Jan Trust Foundation

இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; ஆகவே விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.