Skip to main content

ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௨௯

وَقُلْ رَّبِّ اَنْزِلْنِيْ مُنْزَلًا مُّبٰرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ  ( المؤمنون: ٢٩ )

And say
وَقُل
இன்னும் கூறுவீராக
"My Lord
رَّبِّ
என் இறைவா
cause me to land
أَنزِلْنِى
என்னை தங்க வைப்பாயாக
(at) a landing place
مُنزَلًا
ஓர் இடத்தில்
blessed
مُّبَارَكًا
அருள் நிறைந்த
and You
وَأَنتَ
நீ
(are) the Best
خَيْرُ
மிகச் சிறந்தவன்
(of) those who cause to land'"
ٱلْمُنزِلِينَ
தங்க வைப்பவர்களில்

Wa qur Rabbi anzilnee munzalam mubaarakanw wa Anta khairul munzileen (al-Muʾminūn 23:29)

Abdul Hameed Baqavi:

அன்றி "என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ளவனாக (பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலிலிருந்து) இறக்கி வைப்பாயாக! நீயோ விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பதில் மிக்க மேலானவன் என்றும் பிரார்த்தியுங்கள்" (என்றும் கூறினோம்.)

English Sahih:

And say, 'My Lord, let me land at a blessed landing place, and You are the best to accommodate [us].'" ([23] Al-Mu'minun : 29)

1 Jan Trust Foundation

மேலும் “இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்).