Skip to main content

ஸூரத்துந் நூர் வசனம் ௨௮

فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَآ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَكُمْ وَاِنْ قِيْلَ لَكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا هُوَ اَزْكٰى لَكُمْ ۗوَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ   ( النور: ٢٨ )

But if not you find
فَإِن لَّمْ تَجِدُوا۟
நீங்கள் காணவில்லையெனில்
in it
فِيهَآ
அவற்றில்
anyone
أَحَدًا
ஒருவரையும்
then (do) not enter it
فَلَا تَدْخُلُوهَا
அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள்
until permission has been given
حَتَّىٰ يُؤْذَنَ
அனுமதி கொடுக்கப்படுகின்ற வரை
to you
لَكُمْۖ
உங்களுக்கு
And if it is said
وَإِن قِيلَ
சொல்லப்பட்டால்
to you
لَكُمُ
உங்களுக்கு
"Go back"
ٱرْجِعُوا۟
திரும்பி விடுங்கள்
then go back;
فَٱرْجِعُوا۟ۖ
திரும்பி விடுங்கள்
it
هُوَ
அது
(is) purer
أَزْكَىٰ
மிக சுத்தமானது
for you
لَكُمْۚ
உங்களுக்கு
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
of what you do
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
(is) All-Knower
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Fa il lam tajidoo feehaaa ahadan falaa tadkhuloohaa hattaa yu'zana lakum wa in qeela lakumurji'oo farji'oo huwa azkaa lakum; wallaahu bimaa ta'maloona 'Aleem (an-Nūr 24:28)

Abdul Hameed Baqavi:

அவ்வீட்டில் எவரையுமே நீங்கள் காணாவிடில், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரையில் அதில் நுழையாதீர்கள். (தவிர இச்சமயம் வீட்டில் நுழைய வேண்டாம்.) "நீங்கள் திரும்பிவிடுங்கள்" என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் மற்ற எவராலும்) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்து கொள்வான்.

English Sahih:

And if you do not find anyone therein, do not enter them until permission has been given you. And if it is said to you, "Go back," then go back; it is purer for you. And Allah is Knowing of what you do. ([24] An-Nur : 28)

1 Jan Trust Foundation

அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.