Skip to main content

ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭௩

وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا   ( الفرقان: ٧٣ )

And those who when they are reminded
وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟
இன்னும் எவர்கள்/அவர்கள் அறிவுறுத்தப்பட்டால்
of (the) Verses
بِـَٔايَٰتِ
வசனங்களைக் கொண்டு
(of) their Lord
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
(do) not fall
لَمْ يَخِرُّوا۟
விழ மாட்டார்கள்
upon them
عَلَيْهَا
அவற்றின் மீது
deaf
صُمًّا
செவிடர்களாக
and blind
وَعُمْيَانًا
இன்னும் குருடர்களாக

Wallazeena izaa zukkiroo bi Aayaati Rabbihim lam yakhirroo 'alaihaa summanw wa'umyaanaa (al-Furq̈ān 25:73)

Abdul Hameed Baqavi:

இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது அடித்து விழாமல்; (அதனை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களும்)

English Sahih:

And those who, when reminded of the verses of their Lord, do not fall upon them deaf and blind. ([25] Al-Furqan : 73)

1 Jan Trust Foundation

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)