Skip to main content

ஸூரத்துந் நம்லி வசனம் ௮௧

وَمَآ اَنْتَ بِهٰدِى الْعُمْيِ عَنْ ضَلٰلَتِهِمْۗ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ يُّؤْمِنُ بِاٰيٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ   ( النمل: ٨١ )

And not (can) you
وَمَآ أَنتَ
நீர் முடியாது
guide
بِهَٰدِى
நேர்வழிபடுத்த
the blind
ٱلْعُمْىِ
குருடர்களை
from their error
عَن ضَلَٰلَتِهِمْۖ
அவர்களின் வழிகேட்டிலிருந்து
Not you can cause to hear
إِن تُسْمِعُ
நீர் செவியுறச் செய்ய முடியாது
except
إِلَّا
தவிர
(those) who believe
مَن يُؤْمِنُ
எவர்/நம்பிக்கை கொள்வார்
in Our Signs
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
so they
فَهُم
அவர்கள்தான்
(are) Muslims
مُّسْلِمُونَ
முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்

Wa maaa anta bihaadil 'umyi 'an dalaalatihim in tusmi'u illaa mai yu'minu bi aayaatinaa fahum muslimoon (an-Naml 27:81)

Abdul Hameed Baqavi:

குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழிக்குக் கொண்டு வரவும் உங்களால் முடியாது. எவர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டு முற்றிலும் நமக்கு வழிபட்டு நடக்கின்றார்களோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கும் நீங்கள் (நம்முடைய வசனங்களைக்) கேட்கும்படிச் செய்ய முடியாது.

English Sahih:

And you cannot guide the blind away from their error. You will only make hear those who believe in Our verses so they are Muslims [i.e., submitting to Allah]. ([27] An-Naml : 81)

1 Jan Trust Foundation

இன்னும்| நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக்கொள்வர்.