Skip to main content

ஸூரத்துல் கஸஸ் வசனம் ௬௫

وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَقُوْلُ مَاذَآ اَجَبْتُمُ الْمُرْسَلِيْنَ   ( القصص: ٦٥ )

And (the) Day
وَيَوْمَ
இன்னும் நாளில்
He will call them
يُنَادِيهِمْ
அவன் அவர்களை அழைக்கின்றான்
and say
فَيَقُولُ
அவன் கேட்பான்
"What
مَاذَآ
என்ன
did you answer
أَجَبْتُمُ
நீங்கள் பதிலளித்தீர்கள்
the Messengers?"
ٱلْمُرْسَلِينَ
தூதர்களுக்கு

Wa Yawma yunaadeehim fa yaqoolu maazaaa ajabtumul mursaleen (al-Q̈aṣaṣ 28:65)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (விசாரணைக்காக) அழைக்கப்படும் நாளில், (அவர்களை நோக்கி, நம்முடைய நேரான வழியில் அழைக்க உங்களிடம் வந்த) நம்முடைய தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்?" என்று கேட்கப்படும்.

English Sahih:

And [mention] the Day He will call them and say, "What did you answer the messengers?" ([28] Al-Qasas : 65)

1 Jan Trust Foundation

மேலும், (அல்லாஹ் விசாரணைக்காக) அவர்களைக் கூப்பிடும் நாளில், (உங்களை நேர்வழிக்கு அழைத்த நம்) தூதர்களுக்கு என்ன பதில் கொடுத்தீர்கள்?” என்றும் கேட்பான்.