Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௧௧

لَنْ يَّضُرُّوْكُمْ اِلَّآ اَذًىۗ وَاِنْ يُّقَاتِلُوْكُمْ يُوَلُّوْكُمُ الْاَدْبَارَۗ ثُمَّ لَا يُنْصَرُوْنَ  ( آل عمران: ١١١ )

Never
لَن
அறவே அவர்கள் தீங்கு செய்யமுடியாது
will they harm you
يَضُرُّوكُمْ
உங்களுக்கு
except
إِلَّآ
தவிர
a hurt
أَذًىۖ
சிரமம்
And if
وَإِن
இன்னும் அவர்கள் உங்களிடம் போரிட்டால்
they fight you
يُقَٰتِلُوكُمْ
திருப்புவார்கள்
they will turn (towards) you
يُوَلُّوكُمُ
உங்களுக்கு
the backs
ٱلْأَدْبَارَ
பின்புறங்களை
then
ثُمَّ
பிறகு
not they will be helped
لَا يُنصَرُونَ
உதவி செய்யப்பட மாட்டார்கள்

Lai yadurrookum 'illaaa azanw wa ai yuqaatilookum yuwallookumul adbaara summa laa yunsaroon (ʾĀl ʿImrān 3:111)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) இத்தகையவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர் புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெற மாட்டார்கள்.

English Sahih:

They will not harm you except for [some] annoyance. And if they fight you, they will show you their backs [i.e., retreat]; then they will not be aided. ([3] Ali 'Imran : 111)

1 Jan Trust Foundation

இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்; இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.